OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 14 மார்ச், 2011

நமது நூறாவது பதிவு............................நாங்களும் செஞ்சுரி போடுவோம்லே..............

நூறாவது பதிவுக்கு வந்துட்டோம்.................ஆனா என்ன போடுரதுனுதான் தெரியலை...............ஆனா எதாவது மொக்கையாச்சும் போட்டாகனும்................அதுக்காக உட்கார்ந்து யோசிச்சதுதான் இது.........................கொஞ்சம் படிங்க..........................



மொக்கை No1 

பஸ்ஸ்டாண்டில் ஒருத்தன் வழுக்கையா இருந்தவன பார்த்து கேட்குறான் "ஏங்க நீங்க இன்னும் முடி வெட்டலையான்னு" அதுக்கு அந்த ஆளு செம கடுப்பாகி அவனை முறைக்க அதுக்கு அவன் சொன்னான் நான் சொன்னது உங்க மண்டைல இல்லைங்க உங்க முகத்துல (தாடியை)
இப்படிக்கு
வருத்தபடாத வழுகைதலை சங்கம். 

மொக்கை No2

முடியுள்ளவன் குளிச்சா தலைய சீவனும், முடியில்லாதவன் குளிச்சா தலையை தடவனும்....
இப்படிக்கு 
என்றும் குளிக்காதவர் சங்கம்.

மொக்கை No3  

கஜினி முஹம்மது இந்திய மீது 17 முறை படை எடுத்தார், ஆனா 18  வது  முறை படை எடுக்கவில்லை ஏன் தெரியுமா??????????????
கொய்யாலே அதுக்குள்ளதான் மண்டைய போட்டுடாரே.....................அப்புறம் எப்படி.............
இப்படிக்கு 
வெறித்தனாமா யோசிகிறவங்க சங்கம். 

மொக்கை No4  

நிருபர்: உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...?
நடிகை: ஏற்கனவே இருக்கிற கணவர்களை காட்டிலும் பணக்காரரா இருந்த போதும்.


மொக்கை மொழிகள் 

  • ஆயிரம் பொய் சொல்லியாவது டைவர்ஸ் பண்ணு.
  • காதலித்து தொட்டவனுக்கு ஒரு நாள் அழுகை காதலித்து கல்யாணம் பண்ணினவனுக்கு
  • காலம்பூரா அழுகை.
  • டவர் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம். 
  • மிஸ்டு கால் பார்ட்டியை விட மொக்கை மெசேஜ் அனுப்புபவன் மேல்.
  • ஜீன்ஸ் ஆனாலும் துவைத்துப் போடு. பீட்ஸா,பர்கர் ஆனாலும் பல் விளக்கி தின்னு.
  • ஓட முடியாதவனுக்கு finance கம்பனி எதற்கு?
  • Balance இல்லாத cell வெறும் செங்கல்.
  • டாஸ்மாக் முன் நின்று மோர் குடித்தாலும் பீர் குடித்ததாகத்தான் உலகம் சொல்லும்.

இதையெல்லாம் படிச்சுட்டு ஒட்டுபோடாம போனா அப்புறம் ரத்தம் கக்கித்தான் சாவீங்க ...............அதனால எல்லோரும் ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க............................

1 கருத்து:

Barakath சொன்னது…

உங்கள் 100 வது பதிவை இன்னும் பயன் உள்ளத எலுதி இருக்கலாம்...