OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு – இந்து தீவிரவாதி ராஜேஷ் கைது!!!!

கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி, டெல்லி மற்றும் பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடிததில் 68 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் இதில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற இந்து தீவிரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். ஆரம்பத்தில் இதுக்குறித்து ஊடகங்கள் வழக்கம் போல தான் விபச்சார தொழிலில் இதை செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்று முற்பட்டது. ஆனால் மாலேகான் குடுவெடிப்பு விசாரணையில் இந்துத்துவ இயக்கங்களை சார்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாரி உண்மை வெளியானது.


ஊடகம் செய்யும் விபச்சாரம்:-
அடப்பாவிகளா!!!!!
குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் அனைத்து ஊடகமும், உலவுதுறையும் முஸ்லீம்கள் தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என கூறி அப்பாவி முஸ்லீம்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்ததே இப்பொழுது அந்த முஸ்லீம்கள் நிலை என்ன?

ஊடகம் உண்மையை மூடி மறைத்து செய்தி வெளியிட்டதினால் நாட்டு மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய தவறான சிந்தனை விதிக்கப்பட்டதே............

முஸ்லிம் அல்லாத மக்கள் முஸ்லீம்களை பற்றி என்ன நினைப்பார்கள்?

இது முதல் முறையல்ல, ஒவ்வொரு முறையும் இதே நிலை தான் நடக்கிறது, செய்யாத முற்றத்திர்க்கு முஸ்லீம்கள் மீது பழியை சுமத்திய ஊடகம், செய்த குற்றத்திர்க்கு இந்துத்துவ தீவிரவாதிகள் பற்றிய உண்மை செய்திகளை வெளியிட தயங்குவது ஏன்?

நீங்கள் உண்மையை மரைத்தாலும் நாங்கள் உண்மையை உலகிற்க்கு உணர்த்துவோம்.
மேலும் செய்யாத குற்றத்திர்க்கு, சிறை வாசம் சென்று திரும்பும் முஸ்லிம் மக்களே, நல்ல இயக்கத்தோடு சேர்ந்து உங்கள் மீது போயி வழக்கு போட்டு சிறையில் அடைத்தவர்கள் மீது மான நஷ்டயீடு வழக்கு தொடருங்கள். இப்படி வெளியில் வந்தால் போதும் என்று இருந்தால்!!!!!!!!!!!!!!!! நாளை அது நமக்கு பழகி போய்விடும். 

கருத்துகள் இல்லை: