OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 15 மே, 2011

காமெடி பீஸின்...................கண்ணீர் காவியம் கொஞ்சம் மாற்றி யோசிச்சது......................


இதில் வரும் பாத்திரமும், கதையும், கதைக்கான களமும் வெறும் கற்பனையே.............யாரையும் புண்படுத்த அல்ல....................



//தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.//
தமிழகமே பிரியாணி தின்பதை கொண்டாடும் போது நான் மட்டும் அவர்கள் போடும் எச்சி எழும்பில் கொஞ்சம் சதையாவது இருக்காதா என்று அலையும் ஒரு நாயின் மனநிலையில்தான் இருக்கிறேன். ஆமாம் இவரு, கவியரசர் வைரமுத்து.................கவிதையாகத்தான் எழுதுவாரு






//எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.//
எத்தனையோ பேரின் காசில் பிரியாணி வாங்கி தின்ற  நான், என்னுடைய சொந்த செலவில் திங்க முடியவில்லை என்று என்னும்போது...................சென்னையில் உள்ள பிரயாணி கடை வட்டாரத்தையே ஒரு உலுக்கு உலுக்கி உள்ளது................தமிழகத்தையும்  தாண்டி...............ஹைதராபாத் வரை உள்ள பிரியாணி கடை முதலாளிகளையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.................என்பதை நினைத்து வருத்த படுகிறேன்...................கவலை படாதீர்கள்.......................என்னிடம் நான் என் சமுதாயத்திடம் பிச்சை எடுத்த தேர்தல் செலவு போக மீதம் கொஞ்சம் வைத்து இருக்கிறேன்....................அதிலாவது நான் பிரியாணி வாங்கி தின்பேன். இது என் தலைவர் வாத்தியார் மேல சத்தியம்....................

\\தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை. சென்னையை மிரட்டும் ரவுடிகளின் துணையோடு, மிகப்பெரிய சினிமா பணக்காரரான ஜெ.அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதே அங்கு பரபரப்பு தொற்றியது. கலைஞரின் தொகுதி மட்டுமல்ல... தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதி வேறு. கலைஞர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்திய போது, இங்கு நானே நிற்பதாக கருதுங்கள் என்று அறிமுகப்படுத்தினார்.அங்கு திமுகவுக்கு ஏற்படும் தோல்வி, கலைஞரின் குடும்பத்திற்கு ஏற்படும் தோல்வி என கருதப்பட்டதால் தயாநிதி மாறனும், கலைஞரின் மகன் மு.க.தமிழரசும் நேரடியாக எனக்கு எதிராக களப்பணியாற்றினார்கள்.\\
தங்களேயே திங்கமுடியாது என பிரியாணி செய்தவர்களே ஒதுங்கிய சேப்பாக்கம் மற்றும் திருவெல்லிக்கேணி பகுதியில் உள்ள கடைகளில் நானே தின்கிறேன் என்று சொல்லி கொண்டு களமிரங்கியவன் நான். ஒரு பக்கம் சோத்தை  தூக்கி போடுவார்கள் என்று காத்திருக்கும் தெருநாய்கள்.................இன்னொரு பக்கம் எப்போதாவது தான் பிரியாணி கிடைக்கும் என்று அலையும் பிச்சை காரர்கள்..............................ஐயகோ நான் என்ன செய்வேன்..........................இருந்தால் தின்ன வேண்டும் என்ற வெறியோட களத்தில் நின்றேன்...............ஆனால் நடந்ததோ வேறு...................

\\தினந்தோறும் ரவுடிகளின் பிரச்சனையை சந்தித்தேன். தினந்தோறும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்த அநீதிக்கு எதிராக போராடினேன். ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை இரண்டு முறை நேரில் சந்தித்து பண வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டேன். அவரை நேரில் இருமுறை சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. ஆயினும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.\\
தினம்தோறும் குடித்துவிட்டு பிரயாணி திங்க வரும் ரௌடிகளின் பிரச்சனைகளை சந்தித்தேன், அவர்களுக்கும் நானே வாங்கியும் குடுத்தேன்..................ஒரு கட்டத்தில் தேர்தல் ஆணையர் பிரவீன் குமாருக்கு இரண்டு பிளடே பிரியாணி வாங்கி குடுத்து இனிமேல இந்த ரௌடிகளை அங்கே வர விடாதீங்கனு சொன்னேன். அவருக்கு இரண்டு பிளடே பிரியாணி வாங்கி குடுத்த ஒரே ஆள் நான் மட்டும்தான் ஆயினும் அந்த ரௌடிகளின் அட்டுழியங்களை தடுக்க முடியாவில்லை ஏன் தெரியுமா..............அவர்கள் என்னை விட அதிகமான பிளடே வாங்கி குடுத்து விட்டார்கள்..................படுபாவிங்க.

\\எனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹீனமாக இருந்த ஒரு தொகுதி, 15 நாள் உழைப்பில் தமிழமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர தொகுதியாக மாற்றினோம். நம் உழைப்பையும், பிரச்சாரத்தையும் மீடியாக்கள் வியந்து போற்றின. ரவுடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து போராடுவதாக பாராட்டின. நவீன வடிவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.தேர்தல் களத்தில் நான் ஒரு கதாநாயகன் போல் மக்களால் வர்ணிக்கப்பட்டேன். செல்வி. ஜெயலலிதா அம்மையார் அவர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.\\
எனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹினமாக இருந்த ஒரு கடை, 15 நாள் உழைப்பில் தமிழலகமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர கடையாக மாற்றினேன், நான் தின்பதையும், நக்குவதையும் மீடியாக்கள் வியந்து போற்றின, ரௌடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து நானே எல்லா பிரியாணியையும் தின்பதாக பாராட்டின, பிரியாணி தின்பதில் நான் ஒரு கதாநாயகன் போல மக்களால் வர்ணிக்கப்பட்டேன், ஏன், விஜிடேரியன்  செல்வி ஜெயலலிதா கூட என்னை நேரில் சந்தித்து பிரியாணி தின்பதை பற்றி பேசினார்.............

\\ஆனாலும், கடைசி இரண்டு நாட்களில் கடுமையாக வினியோகிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்கக் காசுகளும், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை வாக்குகள் எண்ணப்படும் போது அறிந்தேன்; அதிர்ந்தேன். எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேனோ அந்த மக்கள் என்னை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்.\\
இருந்தாலும் கடைசியில் கடுமையாக விநியோகப்பட்ட பட்டை சாரயத்தாலும், பட்டை ஊறுகாயாலும், இந்த பிரியாணி மோகம், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை, எச்சி இலை பொறுக்கும் போதுதான் அறிந்தேன், அதிர்ந்தேன், எந்த மக்களுக்காக பிரியாணி கடை வைத்து தரணும்னு நினைத்தேனோ அந்த மக்கள் கடைசியில் எனக்கு ஒரு எச்சி இல்லை கூட தரவில்லை என்று நினைத்தால் சற்று சற்றுவருதமாதான் இருக்கு என்ன செய்ய. 

\\குடிக்காதீர்கள்; பொருளாதாரத்தை சேமியுங்கள்; பின்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கொள்கை பிரச்சாரத்தை எந்த மக்களிடம் அக்கறையுடன் செய்தேனோ, அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.கூட்டணிக் கட்சியொன்றைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் தயாநிதி மாறனிடம் விலை போனதை அறிந்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.\\
அதிகமாக குடிக்காதீர்கள், பிள்ளைகளுக்கு பிரியாணி மோகம் வேண்டாம் என்றெல்லாம் நான் எந்த மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தேனோ அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் மட்டுமே அணைத்து பிரியாணி பொட்டலங்களையும் எடுத்து சென்று விட்டனர் என்பதை நினைத்து வருந்தினேன். இதில் கொடுமை என்னவென்றால் இவர்களும் அந்த ரௌடிகளோடு கூட்டணி அமைத்து விட்டார்கள் என்று நினைக்கும் போது என்னால் வேதனை படாமல் இருக்க முடியவில்லை.

\\சென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமியும்தான் அனல் பறக்கும் பிரச்சாரத்தை கடும் வெயிலில் தீவிரமாக மேற்கொண்டோம். வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கினோம்.நாங்கள் இருவருமே மீடியாக்களால் பாராட்டப் பெற்றோம். ஆனாலும் எங்கள் இருவரையும் அலைகளையும் தாண்டி பணம் ஜெயித்து விட்டது.இன்று அறிவார்ந்த மக்களிடமும், மனசாட்சிமிக்க வாக்காளர்களிடமும் நாங்கள் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப அலையில் நின்று கொண்டிருக்கிறோம். வெற்றியால் கிடைத்திருக்கும் ஆதரவை விட, தோல்விக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஆதரவு பன்மடங்குகளாக இருக்கிறது.\\
சென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துறைசாமியும்தான் கடும் வெயிலில் கூட தீவிரமாக வீடு வீடாக வீதி வீதியாக ஏறி பிரியாணி இருக்கா என்று கேட்டு கேட்டு தின்றோம் நாங்கள் இருவருமே மீடியாக்களால் பாரட்டபட்டோம். ஆனாலும், எங்கள் இருவரின் அலைகளையும் தாண்டி 5 ரூபாய்க்கு வாங்கும் பிளைட்டை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பணம் ஜெய்த்து விட்டது. இன்று அந்த கடை முதலாளிகளிடத்தில் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப நிலையில் நின்று கொண்டிருக்கிறோம், தின்பதால் கிடைக்கும் சந்தோசத்தை விட திங்காமலே கிடைத்திருக்கும் அனுதாபம் பலமடங்காக இருக்கிறது. 

\\என் தோல்வியால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் பார்க்க முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதரர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்களிடமும் அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது பற்றுக்கொண்ட மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் நெகிழ்கிறேன்.போரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொல்லப்படுவது யுத்தங்களில் சகஜமானது. அதுபோல்தான் இதுவும்! நான் சட்டமன்றத்திற்குப் போனால் பாராளுமன்றத்தில் வைகோ முழங்கியது போல், சட்டமன்றங்களில் ரஹ்மான் கான், பரிதி இளம்வழுதி முழங்கியது போல் செயல்பட்டிருக்க முடியுமே... அது முடியாமல் போய்விட்டதே என ஒரு சகோதரர் குமுறினார். கவலை வேண்டாம்.\\
நான் பிரியாணி திங்காமல் போனதால் பலரும் அதிர்ச்சி அடைந்துலார்கள் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் காண முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்கலிமும் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகின்றது. எனக்கு பிரியாணி வாங்கி குடுக்க இவ்வளவு பேர் இருகிறார்கள் என்பதை கண்டு மனம் நெகிழ்கிறேன், போரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொள்ளபடுவது யுத்தங்களில் சகஜமானது, அதுபோல தான் இதுவும், நான் பிரியாணி கடைக்கு போனால், மற்றவர்கள் போல் இல்லாமல் எங்களுக்கு வாங்கி வருவீர்களே என்று ஒரு சகோதரர் குமுறினார், கவலை வேண்டாம், இனி நிறைய கல்யாணமண்டபங்களில் திருமணம் வரும்.........................

\\அருமை தலைவர் பேராசிரியர் , அருமை நண்பர் பெற்ற வெற்றி நமக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது. சமுதாயத்திற்குப் புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதை நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது.என் தொகுதி மக்களில் சிலர் செய்த வரலாற்றுத் தவறுக்காக யாரும் கலங்க வேண்டாம். எத்தனையோ களங்கள் நமக்காக காத்திருக்கிறது. இதைவிட சிறப்பான இன்னொன்றை இறைவன் நமக்கு வழங்குவான். 15 கோடிகளை செலவு செய்த எதிர்தரப்புக்கு முன்னால் சில லட்சங்களை செலவு செய்து சில ஆயிரம் ஓட்டுகளில் மட்டுமே தோற்றிருக்கிறோம்.\\
பிரியாணி சங்க தலைவர் பேராசிரியர் பிரியாணி நண்பர் வாங்கிய பிரியாணி பொட்டலங்கள். நமக்கு புது தெம்பை அளிதிருகிறது. நம் பிரியாணி சமுதாயதிற்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது நமகெல்லாம் நாக்கில் எச்சில் ஊறுகிறது. பிரியாணி நேய மக்கள் கட்சி பிரியாணி கடையின் அங்கீகாரத்தை பெற்றிகிறது என்று நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது. என் தொகிதியில் எனக்கு பிரியாணி கிடைக்கவில்லை என்று யாரும் கலங்க வேண்டாம், எத்தனையோ கடைகள் நமக்காக காத்துகிடகின்றது. இதைவிட சிறப்பான பிரியாணியை வழங்குவதற்கு. 5 ௦௦ ரூபாய் செலவு செய்து வாங்குற பொட்டலங்களை, 5000 ரூபாய்க்கு வாங்கி விட்டார்கள் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம் தான். 

\\ஆனால், வல்ல இறைவனின் நாட்டம் இதுதான் எனும்போது இதற்குமேல் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. எனது பொது வாழ்வு பயணங்களில் நான் பல காயங்களைப் பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பல அதிர்வுகளை சந்தித்து மெல்ல மீண்டும் வந்திருக்கும்போது, எதிர்பாராத இத்தோல்வியால் நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்பதை மறைக்க முடியவில்லை. ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் மறைக்க விரும்பவில்லை.\\
என் வாழ்கை முழுவதும் பல பிரியாணிகள் தின்றுவிட்டேன், எனது பிரியாணி வாழ்கையில் நான் பல நாய்களுடன் சண்டை போட்டு காயம்பட்டுள்ளேன், ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பிரியாணி திங்க பட்ட பாடு இருக்கே அய்யோ அந்த கொடுமையை நான் எப்படி சொல்வேன். 

//அன்று இரவு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இத்தொகுதியில் ‘‘இவர்களை’’ எதிர்த்து உங்களைத் தவிர வேறு யார் நின்றிருந்தாலும், தயாநிதி மாறன் டெபாசிட் வாங்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள். நமது உழைப்பு அங்கு குறுக்கு வழியில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதையும் மீறி எனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்த 54,988 வாக்காளர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.//
அன்று இரவு பத்திரிகைகள் என்னை தொடர்பு கொண்டு, இந்த கடையில் இவர்களை எதிர்த்து உங்களை தவிர வேற யார் தின்றாலும்  தாயநிதி மாறன் எச்சி இலை கூட பொருக்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள், நமது உழைப்பு அங்கே குறுக்கு வழியில் முறியடிக்க பட்டுள்ளது, அதையும் மீறி எனக்கு எச்சி இலை எறிந்த 54 ,988 மக்களுக்கும் என் சார்பிலும் எனது பிரியாணி கட்சியின் சார்பிலும், நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

\\என்னோடு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும், சொந்தக் காசை செலவு செய்து, பசியோடும் & பட்டினியோடும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்த என் உயிருக்கினிய மனிதநேய சொந்தங்களுக்கும், தாய்க்கழக உறவுகளுக்கும் என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்குப் பின்னணியில் உழைத்த அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும், உலகமெங்கும் எனக்காக துவா செய்த நல்லுள்ளங்களுக்கும், என் அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னாலும் எனக்காக துடித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\\
என்னோடு உழைத்த தெருனாயிகளுக்கும் , பிச்சை காரர்களுக்கும், சொந்த காசில் பிரியாணி வாங்கி குடுதவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

\\நான் வெற்றி பெற்றிருந்தால் கிடைக்கும் ஆதரவை விட, நான் தோற்ற பிறகு எனக்கு கிடைத்திருக்கும் ஆதுரவும், அனுதாபமும் அளவிட முடியாததாக இருக்கிறது. வயதில் இளையவனாகிய என் மீது சமுதாய மக்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி உண்மையில் கண் கலங்குகிறேன்.என் உரையில் உந்தப்பட்ட மாணவர் தம்பிகள் தமிழகமெங்கும் அழுகின்ற செய்திகள் என்னை உறைய வைக்கிறது. நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பதறும் செய்திகள் என்னை விசும்ப வைக்கிறது. பல சகோதரர்கள் என்னை நேரில் சந்திக்க பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளனர்.\\
நான் பிரியாணி வாங்கி இருந்தால் பொறுக்க வரும் கூட்டத்திற்கு முன்னாள் நான் எச்சிலை பொறுக்கும் போது கிடைத்திருக்கு கூட்டத்தை பார்த்தால், உங்கள் ஆர்வத்தை அளவிட முடியவில்லை, நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பிரியாணி செய்கிறார்கள் என்கின்ற செய்தி என்னை விசும்ப வைகிறது, பல சகோதரர்கள் என்னை நேரில் சந்தித்து பிரியாணி இருக்கா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு குடுக்க என்னிட ஒரு எச்சிலை கூட இல்லை என்று நினைக்கும் போது வர்ற கூட்டமும் திரும்பி விடுகிறது,. 

\\மீண்டும் கூறுகிறேன். கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித்தந்த ஜார்ஜ் வாஷிங்டனையே அதே மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தார்கள். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்த தேர்தலில் அதே மக்கள் தோல்வியைச் செய்தார்கள்.காமராஜர், அண்ணா போன்றவர்களே தோற்றிருக்கும்போது எனது தோல்வி சாதாரணமானது. நாம் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமே தவிர நேரிய வழியில் அல்ல.\\
மீண்டும் கூறுகிறேன், கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம், அதாங்க பிரியாணி இல்லேன்னா என்ன வடை இருக்கே................அமெரிக்காவுக்கு வடை  வாங்கித்தந்த ஜார்கே வாஷிங்டனையே அதே மக்கள் வடைக்கு அலையவிட்டார்கள், ஏன் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு இட்லி வாங்கி குடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை இட்லி சட்டியாலேயே அடித்தார்கள், இவர்களே இவ்வளவு அடி வாங்கி இருக்கும் போது நமக்கு என்ன வந்தது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நாமும் வாங்குவோம்...............பிரியாணியை அல்ல...................பல அடிகளை.

\\குறுக்கு வழியில் வெல்வதை விட, நேர்மையான வழியில் தோற்பது உயர்வானது.வெளிநாடுகளில் வாழும் நண்பர்களும், சகோதரர்களும் இதை எளிதாக எடுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புமாறு வேண்டுகிறேன்.உங்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வேறொரு சிறந்த வாய்ப்பை இறைவன் எனக்கு நல்குவான். தற்போது மன அமைதியும், சிறிய ஓய்வும் எனக்கு தேவைப்படுகிறது.ஆயினும் எந்தவிதத்திலும் சமுதாயப் பணி தடைபடாது. முன்னிலும் அதிகமாக உழைப்பேன். நமது கட்சி வெற்றி பெற்ற ஒரு போரில் காயம்பட்ட ஒரு வீரனாக இருக்கிறேனே தவிர, ஓடி ஒளிந்தவனாக இருக்க மாட்டேன்.\\
கலயானமண்டபதில் கொல்லை போய் இல்லை பொறுக்குவதை விட ஐயர் கடையில் போய் வடை வாங்குவது எவ்வளவோ மேல். இதனால் நான் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் இதை எளிதாக எடுத்து கொண்டு, இனி வெள்ளி கிழமைகளில் பிரியாணி கிடையாது ஒன்லி வடைதான் என்றே கோட்பாடிற்கு வாருங்கள்...................பிரியாணி வாங்க முடியாத கோழையாக இல்லாமல் வடை வாங்குவோம் என்ற வீரனாக இருக்கிறேன்..................................

\\எனக்கு ஒரே ஆறுதல், நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 சதவீத ஆதரவு கிடைத்ததுதான். இது மமகவுக்கான அற்புதமான களம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.\\



எனக்கு ஒரே ஆறுதல் நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 % ஆதரவு பிரியாணிக்குதான், இது பிரியாணி நேய மக்கள் கட்சிக்கு அற்புதமான  களம். .................




ஒரு கொசுறு செய்தி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கடைசில வடை போச்சு......................................

கருத்துகள் இல்லை: