OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 15 மே, 2011

வட்ட செயலாளர் வண்டுமுருகனோட கதி என்னாகும்?

கடந்த சில நாட்களாக எந்த ஒரு வலைப்பூவில் பார்த்தாலும் அம்மாவை பற்றிதான் செய்தகள், கண்டிப்பாக இந்த முறை மக்கள் தெளிவாகி விட்டனர் என்றே தெரிகிறது.....................அதிமுகவினர் வெற்றி பெறுவார்கள் என்று அனைவரும் அறிந்ததே இருந்தாலும், இந்த அளவிற்கு பெரிய வெற்றி என்பது அனைவருக்கும் ஒரு அதிரிச்சி செய்திதான்....................



இந்த அளவிற்கு திமுக படு கேவலமாக தோல்வியடையும் என்றும் கருணாநிதி கூட சிந்தித்து இருக்க மாட்டார்......................இதெற்கெல்லாம்..................ஒரு முக்கிய காரணம் அவருடைய வேட்பாளர் தேர்வும், தொகுதி பங்களிப்பும்தான்...........என்றால் அது மிகையாகாது......................இருந்தாலும் இன்னொரு முக்கியாமான விஷயம் தேர்தல் பிரசாரத்திற்கு கூத்தாடிகளை நம்பியதுதான் அவர் செய்த மிக பெரிய தப்பு.......................அது மட்டுமில்லை பல காலமாக மக்களிடத்தில் செல்வாக்குடன் இருந்து வந்த தலைகள் எல்லாம் மிகவும் மோசமான முடிவை சந்தித்து இருகிறார்கள்....................?

சரி இப்ப நாம் நம்ம தலைப்புக்கு போவோம்.................தலைப்பை பார்த்தவுடனே நீங்க எல்லோரும் சிரித்து இருப்பீர்கள்.................என்ன செய்வது இவரு காமெடி பீசா இருந்துகிட்டு அடுத்தவனை காமெடி பீசுனு சொன்னப்பவே கலைஞர் உசாராகி இருக்கணும் பாவம் தலை எழுத்து...................சனி யார விட்டுச்சி. 

இனி இந்த காமெடி பீசுக்கு என்ன நடக்கும்னு நீங்க யோசிக்கிரதெல்லாம் வேஸ்ட்  ஏன் தெரியுமா, இவரையெல்லாம் எதுவும் செய்து பெரிய ஆளா ஆக்கிட மாட்டாங்க............. இவர எப்பவுமே ஒரு காமெடி பீசாதான் வைத்திருப்பார்கள். இல்லை இன்னைக்கு விஜயகாந்தெல்லாம் 29 இடத்துல வெற்றி பெறுகிறார் என்றால் இந்த காமெடி பீசு போன்றவர்களின் பேச்சால்தான் என்றால் அது மிகையாகது................... இவர் அவரை திட்டுகிறேன் என்கின்ற பேச்சால்தான் அவருக்கு இன்னும் விளம்பரம் கூடி விட்டது என்பது தான் உண்மை........................ஏன்னா  இவன்தான் ரொம்ப நல்லவனாச்சே............? 

இவரை நேரடியாக ஒன்றும் செய்யாவிட்டாலும் கண்டிப்பாக மறைமுகமாக இவருக்கு ஆப்பு ரெடியாகிவிட்டது. 
காத்திருங்கள் காமெடி பீசு அவர்களே.............................? பொதுவாக ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம் அப்படிதாங்க பழமொழி.........................ஆனா இங்கே பாருங்க..............கூத்தாடி ரெண்டு பட்டு....................இந்த அம்மாவுக்கு கொண்டாட்டமா போச்சு.......................

எது எப்படியோ இனியாச்சும் இந்த அம்மா பழிதீர்தலை விட்டுட்டு நல்லாட்சி செய்கிறதா என்று பாப்போம்????????????? நம் தமிழ் நாட்டை இந்த இரட்டை கட்சி அரசியலை விட்டு இறைவன்தான் காப்பாத்தனம் ......................?

எப்பதான் இந்த அப்பாவி மக்கள் திருத்த போகின்றதோ தெரியவில்லை................


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.................காங்கிரஸ் தோல்வி அடைந்தது கண்டிப்பாக தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாதான் இருக்கோம் என்கின்ற உணர்வை காட்டுகிறது....................தமிழர்களுக்கு நன்றி....................................

உங்கள் கருத்துகள் என்னுடைய தவறுகளை களைய உதவும்...........................நன்றி.

கருத்துகள் இல்லை: