OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 19 மே, 2011

தமிழர்களே உசார்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், அவருடைய பழைய பல்லவியை பாடினார் அதுதான் தமிழினம் தமிழினம் என்றே புலம்பி தள்ளினார்....................எல்லோரும் எத எதையோ கையில் எடுத்து தமிழனை எமதுரானுங்க,  இவருக்கு சரியான ஒரு இது கிடைத்து விட்டது.



என்னுடைய கேள்விகள்...................

இந்த தமிழர்களை கொல்லும்வரை இந்த சீமான் எங்கு இருந்தார் என்று கேட்டால் போறாடி கொண்டுதான் இருந்தாராம்.......................(ஒரு வேலை சினிமால போரடுனுதை சொல்றாறோ?

அன்று அதே விடுதலை புலிகள் அங்குள்ள முஸ்லிம்களை இனபடுகொலைகள் செய்ததே அப்போது எங்கு சென்றார் இந்த போராளி என்கிற பிணம்தின்னி (இறந்தவர்கள் பெயரில் அரசியல் செய்கிறார் இவரை இப்படிதான் சொல்ல முடியும்)அன்று விடுதலைபுலிகள் வேரோடு அழித்த முஸ்லிம்களும் இவர் கூறும் தமிழர்கள் தான். 

இவரின் எண்ணம் என்ன தெரியுமா? இங்குள்ள அரசியலில் குளறு படிகள் செய்யணும், பின்னர் தான் அரசியலில் குதிக்கணும், இதுதான், அதற்க்கான முதற் படி திமுக காங்கிரஸ் உடைப்பு, அதை செய்தார்,,,,,,,,,,,,,,,,,,,இப்போ என்ன சொல்லுகிறார் தெரியுமா....................விஜயகாந்தின்   கொள்கையை கேட்டா ஒட்டு போட்டீர்கள் என்று கேட்கிறார்.....................பாவம் அவரே இப்பதான் ஒரு இடத்துக்குக் வைத்துள்ளார்................அதுக்குள்ளே.....................இவருடைய கொள்கையை கேட்ட அடுத்தவனுக்கு கொள்கை இல்லை என்னை ஏன் கேட்குறீங்கன்னு சொல்லறார்..............இப்போ தெரியுதா....................இவரின் எண்ணங்கள். என்னவென்று..........
நாம் தமிழர் என்று சொல்லி கொண்டு தமிழனுக்கு அடுத்த ஆப்பு வைக்க ஆள் ரெடி....................

தமிழர்களே உசார் 

இந்த மேல உள்ள படத்தில் உள்ளவர்களும் தமிழர்கள்தான்..................இவர்களுக்கு முதலில் உதவி செய்யுங்கள் சீமானே...............................

கருத்துகள் இல்லை: