OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மானம் கெட்ட மக்கள் கட்சியை ஏன் ஆதரிக்க கூடாது??????????


தமிழகத்தில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் தேர்தல் புயல் அடித்து கொண்டிருகிறது. அதிலும் நம் முஸ்லிம் மக்களுக்கிடையில் பார்த்தால் சுனாமியே அடிக்கிறது என்றால்  அது மிகையாகாது. இதில் குறிப்பாக இரண்டு பெரும் இயக்கங்கள்..................ஒன்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் மற்றொன்று மனித நேய மக்கள் கட்சி எனும் மானம் கெட்ட மட்டமான கட்சி. இந்த இரண்டு கட்சிக்கும் என்ன வித்தியாசம்னு பார்த்தால், ததஜ செயல்பாடுகள் அனைத்தும் குரான் மற்றும் ஹதீஸ் இவைகளின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும், இதற்க்கு நேர் மாற்றமாக இந்த மமக..................இவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இந்த குரான் மற்றும் ஹதீஸ் தான் என்று கூறியதால் இந்த ததஜ உருவானதற்கு காரணம். சரி இதெல்லாம் பழைய கதை இப்போதைய நிலைமை என்னவென்று பார்ப்போம்.............




கடந்த தேர்தலில் தீமூகவுடன் கூட்டணியில் இருந்த இந்த மமக இந்த தேர்தலில் எலும்பு துண்டுக்கு அலையும் நாயை போல அதிக சீட்டு கிடைக்கும் என்று அதிமுகவில் சேர்ந்து கொண்டது. இவர்கள் அதிமுகவில் சேர்வதற்கான காரணம் சீட்டுக்காகவே தவிர வேற எந்த நோக்கமும் கிடையாது.................என்பது அவர்களின் தேர்தல் நிலைபாடுகளை படித்தாலே தெரியும்... அதில் ஒன்று கூட நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தை முன்னிட்டு இல்லை. இது தெரியாமல் இந்த வீண் ஒற்றுமை பேசும் ஒற்றுமைவாதிகளின் புழப்பம் என்ன தெரியுமா. ஏன் நாம் ஒரு முஸ்லிமை ஆதரிக்க கூடாது................? என்பதாகும்,,,,,,,,,,,,,,,,,,,,,,இந்த கேள்வி நூற்றுக்கு நூறு சரியானதே.......................இதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை............ஆனால் இந்த கேள்வி எந்த அளவுக்கு நியாயமானது என்பதை இவர்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்................இவர்கள் உண்மையாகவே முஸ்லிம்களுக்கு அரசியல் அங்கீகாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்...............அதற்க்கு இவர்களை (மமக) தான் ஆதரிக்க வேண்டுமா? ஏன் இவர்கள் மட்டும்தான் முஸ்லிம்களா? இவர்கள் மட்டும்தான் முஸ்லிம் என்றால்,,,,,,,,,,,,,,,,,தேசிய லீக், முஸ்லிம் லீக் எல்லாம் முஸ்லிம்கள் கிடையாதா...................? இந்த முரண்பாட்டிற்கு இவர்களிடத்தில் ஒரு பதிலும் இல்லை............இருக்கவும் முடியாது...................ஏன் என்றால் இவர்களுக்கு வேண்டியது எல்லாம் வெறும் பதவிதான் அதற்க்கு இவர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் முஸ்லிம்கள்.............? இது புரியாமல் சில முஸ்லிம் ஒற்றுமைவாதிகள்..................பேசுகின்ற பேச்சு இருக்கே...............அல்லாஹ்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும். சரி இதை விடுங்க.............
இப்படி முஸ்லிம்களை ஆதரித்தால் என்ன என்று கேட்ட்க கூடியவர்களிடத்தில் நான் சில கேள்விகளை முன் வைக்கிறேன்........
முஸ்லிம்களை ஆதரிக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றார்களே...................தஞ்சாவூர் தொகுதியில் அதீமூகவிர்க்கு எதிராக ஒரு முஸ்லிம் தான் போட்டி இடுகிறார் முஸ்லிம் என்பதால் அவர்க்கு இவர்கள் ஆதரித்து பிரசாரம் செய்வார்களா இல்லை இவர்களுக்கு எலும்பு போடும் அதிமுகவை ஆதரித்து பேசுவார்களா.............?
இன்னும் பாளையங்கோட்டை, நாகபட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் பல தொகுதிகளில் இவர்களின் அதிமுக கூட்டணியை எதிர்த்து பல முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டிடுகின்றார்கள் இவர்களை ஆதரித்து இவர்கள் பிரசாரம் செய்வார்களா? அட பிரசாரம் செய்யவேணாம் ஒரு அறிக்கையாவது விடுவார்களா? கண்டிப்பாக செய்ய மாட்டார்கள் ஏன் தெரியுமா இவர்கள் அறிக்கை விட்டால் இவர்களின் பதவி கரு அறுக்கப்படும்............................அட இத எல்லாத்தையும் விடுங்கப்பா.........நம்ம வாத்தியார் இருக்காரே............அதான் ஜவஹிருல்லாஹ்............அவர் யாருக்கு எதிராக நிக்கிறாரு? அவரும் முஸ்லிம்தானே இல்லை உங்க பாசைலே வேறயா?????????
மேலும் சென்ற தேர்தலில் இவர்கள் திமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது இவர்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன தெரியுமா? அதை கீழே படியுங்கள்.......
அதாவது.....................முஸ்லிம்கள் நிறைந்த துறைமுகம், கடையநல்லூர் மற்றும் திருச்சி-2  போன்ற தொகுதிகளில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் முஸ்லிம்களை தோற்கடிக்க செய்வதே எங்களின் தலையாயை கடமை என்று அவர்களின் அதிகாரபூர்வமான நாளிதழில் வெளியிட்டுள்ளார்கள். அப்போ எங்கே போச்சு உங்க வீணா போன முஸ்லிம் ஆதரவு கொள்கை...............இதுல வேற சொல்லி கொள்கிறார்கள் முஸ்லிம்கள் மானம் காக்க புறப்பட்ட கூட்டம் என்று......................இதையும் பார்த்து விடுவோம்...........

இந்தியாவில் ஊழல் எங்கும் உள்ளதுதான் அது மக்களுக்கு அலுத்து போச்சு..................ஆனால் இவர்கள் செய்த ஊழல் இருக்கே கண்டிப்பாக ஒரு கொலை வெறிபிடித்த மிருகம் கூட இதை செய்ய தயங்கும்....................அதாவது 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் பாதிக்க பட்ட மக்களுக்காக இவர்கள் வெளிநாட்டில் வசூல் செய்த பணத்தை அப்படியே முழுங்கினார்கள் 
................கொஞ்சம் நஞ்சம் அல்ல சுமார் எழுபத்தைந்து லட்சம்..................இதில் அறிக்கை விட்டார்கள் நாங்கள் பாதிக்கபட்டவங்க்ளுக்கு புதிய வீடு கட்டிகொடுப்போம் என்று......................உண்மையில் அப்படியொரு வீடு எங்கேயாவது இருந்தால் கொஞ்சம் காட்ட சொல்லுங்கள்...............இந்த செய்திகள் ததஜ வெளியில் கொண்டு வரப்பட்டவுடன் இவர்கள் நாகூரில் ஒரு திருமண மண்டபத்தை கட்டி இதுதான் சுனாமி பாதுகாப்பு மையம் என்று கூறி விட்டு இன்று வரை அது இவர்களின் சொத்தாகவே உள்ளது......மேலும் இவர்கள் கூறுவது என்ன தெரியுமா சுனாமியில் பாதிக்கவட்டவர்களுக்கு வலை மற்றும் மோட்டார் சைகிள் வாங்கி குடுத்தார்களாம்.......................இதைவிட கொடுமை வேற என்ன இருக்கு...............அவனவன் சுனாமிலே வீட்டை இழந்து தன சொந்த பந்தங்களை எல்லாம் இழந்து.................வாடுறான் அவனுக்கு எதுக்கு மோட்டார் பைக்...............கேட்குறவன் கேனையனா இருந்தா..............ஜவாஹிருல்லா.................... பிரதமராம்.

அடுத்த ஊழலை கேடீங்கன்னு வைங்க...................இவனுங்க முஸ்லிமான்னு கேட்பீங்க.........................அது என்னன்னா...வக்பு வாரியத்தில் பதவியை வாங்கி கொண்டு............தமிழகத்தில் அல்லாஹ்வின் பள்ளிகளுக்கு இருந்த இடத்தை பல பண முதலைகளுக்கு விற்று அதில் தன _________ நிரப்பியவர்கள்.................இதையும் இந்த ஒற்றுமை பேசும் முஸ்லிம்கள் என்ன சொல்லுகிறார்கள்................எவன் எவனோ சாபிடுறான்.................நம்ம ஆளு சாப்பிட்ட என்ன?????????????? ஏன் அது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா இல்லை உங்க அப்பன் சின்ன வீட்டு சொத்தா???????????

அப்புறம் இந்த உண்மையான முஸ்லிவாதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா.........மதுரையில் வக்பு வாரியத்தின் கல்லூரி ஒன்று உள்ளது.................அதில் 11 முஸ்லிம்கள் தற்காலிக வேளையில் அமர்த்த பட்டிருந்தார்கள்.............அந்த சமயத்தில் அங்கே அதே போன்று 11 இடங்கள் காலியாக இருந்து ஆட்கள் தேவைபட்டர்கள். உண்மையனா முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும்......................தற்காலிகமா பணிபுரியும் அவர்களை நிரந்தரமாக்கி இருக்க வேண்டும்.................இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா............................பணதைவாங்கி கொண்டு புதிதாக................ஆட்களை சேர்த்து கொண்டார்கள்.............................இப்போ எங்கேயா போச்சு உங்க சமுதாய அக்கறை..................எல்லாம் வெறும் கறை.............இதுமட்டுமில்லை,



ததஜ வினர் இட ஒதுக்கீட்டுக்கு போராடிய பொழுதெல்லாம் இவர்கள் முட்டு கட்டையாகவே இருந்தார்கள்,................மாநில அரசிற்கு இட ஒதுகீடு தருவதற்கான அங்கீகாரம் கிடையாது என்று டெல்லியில் போய் ஆர்பாட்டம் செய்தார்கள்............ஏன் தெரியுமா? இட ஒதுகீடு கேட்பது இந்த ததஜ காரர்கள்......................உடனே இவர்களுக்கு மூக்கு உடைக்க படுகின்றது, கருணாநிதி அறிவிக்கிறார்...................முஸ்லிம்களுக்கு 3 .5 சதவிகிதம் இட ஒதுகீடு என்று..........உடனே இவர்கள் கருணாநிதிக்கு நன்றி அறிவிப்பு நடத்துகிறார்கள்.........................ஏன்டா மாநிலத்திற்கு அதிகாரமே இல்லைன்னு சொன்னே அப்புறம் எதுக்கு நன்றி....................இது இப்படி இருக்கே இவர்களின் கூட்டணி பிரிந்து தனியாக எம்.பி தேர்தலில் நின்றார்கள்....................அதில் அவர்களின் நிலை என்ன தெரியுமா..................உதாரணமாக நம்ம மத்தியசென்னையில்............இவர்கள் மட்டுமில்லை இவர்களையும் சேர்த்து மொத்தம் 19 அமைப்பு கூட்டணி இதில் இவர்கள் வாங்கிய மொத்த ஒட்டு எத்தனை தெரியுமா வெறும் 12000 மட்டும்தான் கொஞ்சம் இதை பிரித்து பார்த்தால் நல்ல இருக்கும்.............இந்த 12000 தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதி, ஒரு சட்டசபை தொகுதியில் இவர்களின் ஒட்டு எண்ணிக்கை மொத்தம் 2000 தான் அதிலும் இவர்களோடு கூட்டு சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை கழித்தால் இவர்களுக்கு வெறும் 100 ஒட்டு தான் ஒரு சட்டசபை தொகுதியில் ..........................இதுக்கு ஏண்டா வெள்ளை சொள்ளையுமா அலையுறீங்க......................

சரி இதெல்லாம் இவர்களின் சமுதாய அக்கறையின் வரலாறுகள்.............இனி இப்போதைய நிலையை பார்ப்போம்....................இப்போ இந்த மமக அதிமுகவுடன் கூட்டணி,

சரி எந்த அடிபடையில் நீங்கள் அவர்களிடத்தில் சீட்டு வாங்குநீர்கள்................எதாவது ஒன்னு நம்ம சமுதயதிர்க்காக கேட்டு சீட்டு பெற்றீர்களா...............?
உண்மையிலே உங்களுக்கு முஸ்லிம்களின் முனேற்றம் தான் பெரிது என்றால், ஏன் நீங்க எல்லாம் ததஜ வை தவிர்த்து(ஏனென்றால் அவர்கள்தான் ஒடுமையைகுலைகிரார்களே) ஒரு அமைப்பாக இருந்து இந்த தேர்தலில் பங்கு கொள்ளாமல்..............இப்படி பலவிதமாக பிரிந்து கிடகிறீர்கள்...............இப்போ எங்கே போனார்கள் இந்த போலி ஒற்றுமைவாதிகள்....................................?????????????????????.


ஒற்றுமைவாதிகளே.....................சிந்தியுங்கள்................................


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்க்கு ஓட்டு பெறுவார்கள் BY
JALAL THIRUPOONDI