OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கருத்து சுதந்திரம் பேசுரவங்க எல்லாம் இப்ப எங்கள் மூத்திரத்தை குடிங்க!!!!!!!!!!!

என்னடா தலைப்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு அப்படின்னு நினைச்சீன்கன்னா தயவு செய்து இதற்க்கு மேல படிக்காதீங்க.

இதே வருடம் ஆரம்பத்தில் கமலஹாசன் என்கின்ற ஒரு உலக மகா கூத்தாடி (அப்படின்னு அவனே சொல்லிக்கிறான்) ஒரு உலக மாகா காவியத்தை எடுத்தான் அதுல இஸ்லாமிய சமுதாயத்தை இதுவரைக்கும் ஒரு விஜயகாந்தோ, அர்ஜுனோ செய்யாத ஒன்றை அவன் அரங்கேற்றி இந்த இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள்தான் என்பதை காட்டினான், இதை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகளை நோக்கி இந்த காவி கருத்து சுதந்திரம் பேசும் கபோதிகள் படத்தை படமா பாருங்க!!!!!!!!!! படுத்த்கிட்டு பார்க்காதீங்காண்ணு அப்படி இப்படின்னு குதிச்சாங்க!!!

இதுல இதே கூத்தாடி கூட்டத்தில் உள்ள பாரதிராஜா போன்ற பரடேசிங்களும் ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை ஏரியிர கொள்ளியிலி எண்ணெயை ஊத்துவது போன்று ஊத்தினார்கள். ஆனால் இன்று ஒரு உலகமகா காவியம் இவர்களின் இனத்தை (தமிழினத்தை) கொச்சை படுத்தி வருகிறதாம் அதனால் அதை வெளி இடக்கூடாதாம்!!!!!!!!!!!!!! இதே தமிழினம்தான் சொத்துக்கு வழியில்லை என்றாலும் தனக்கு பிடித்த கூத்தாடி பேனருக்கும், கடவுட்க்கும் பால் ஊட்ட தவருவது கிடையாது அப்ப எல்லாம் போகாத இவர்களின் மானம் இந்த காவியத்தால் போகின்றதாம் தூ!!!!!!!!!!!! வெட்கமா இல்லை???????? கேவலமா இல்லை????????

இஸ்லாமியர்கள் எதிர்த்தால் அது கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது, நீங்கள் எதிர்த்தால் மட்டும்!!!!!!!! நல்லா வந்துடா போகுது வாயில!!!!!!!!!!!!!

இதுல ஒரு வலைதளத்துல சொல்றாங்க "விடுதலை புலிகள் வீடு புகுந்து தாக்கியதே இல்லையாம் - viviruppu.com 

ஆமா சரிதான் அவர்கள் பள்ளிவாயல்களில் முஸ்லீம்கள் தொழுதுக்கொண்டு இருக்கும் பொது தாக்கும் கோழைகள்தானே யார் இல்லை என்று சொன்னது, மேலும் மக்கள் பயன்பெறும் விமானநிலையத்தை அழிதவர்கள்தானே, ஆனால் வீடு புகுந்து தாக்கியதில்லை நம்பிட்டோம். 

நீங்கள் கமலஹாசன் எடுத்த காவியத்தில் சொல்லும் படி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றால் ஜான் ஆபிரஹாம் எடுத்த காவியத்தில் சொல்லும் புலிகளும் தீவிரவாதிகள்தான். 

இல்லை தெரியாமத்தான் கேட்குறேன், புலிகள் செய்ததற்க்கு பெயர் போராட்டமா??????????

கருத்துகள் இல்லை: