OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி !!!!!!!!!!!!!!


ஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி !!!!!!!!!!!!!!




என்னடா இன்னைக்கு ஒருத்தனும் சிக்க மாட்டேண்கிறானேன்னு பார்த்துகிட்டே இருந்தேன், கொய்யாலே அவனாவே வந்து மாட்டிக்கிட்டான் வீட்டுட முடியுமா??

“தலைவா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்காவிட்டால், இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் – விஜய்.”

நல்ல விசயம்தானே! நீ நடிக்கலைன்னா என்ன கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட போகுதா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடிட போறாங்களா? தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை தீர போகிறதா? தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவதைதான் நிறுத்த போகிறார்களா? அரசு அதிகாரிகள்தான் லஞ்சமே வாங்காமல் வேலை செய்ய போகிறார்களா? இதுல எதுவுமே வேணாம் குறைஞ்சது தமிழக அரசு நடத்தும் மதுபான கடைகளையாவது இழுத்து மூடிட போறாங்களா?  டேய் கூத்தாடி பரதேசி நாயே. நீயே ஒரு பன்னாட, நீயெல்லாம் நடிக்கலைன்னு யாரு அழுதா?

ஓ உனக்காக ஒருத்தன் தூக்கில் தொங்கினானே அதுக்காக சொல்லுரியா? யாருக்கு தெரியும் நீயே ஆள செட் பண்ணி அவனை தொங்கவிட்டாலும் விட்டிருப்பே?????????? அவனை மாதிரி ஆட்கள் எல்லாம் இருப்பதற்க்கு இறப்பதே மேல். இது வரைக்கு உன் படத்தை பார்த்துத்தான் தூக்குகுல தொங்குனவான பார்த்திருக்கோம், இப்பத்தான் ஒருத்தன் முதல் தடவையா உன் படத்தை பார்க்குறதுக்கு முன்னாடி ஒருத்தன் தொங்கி இருக்கான் இனி நீயும் உன் அப்பனும் தொங்க வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!!!

இப்ப எப்படி உனக்கு வலிக்குதோ அதே மாதிரிதான் அப்பாவி முஸ்லீம்களை எல்லாம் தீவிராவதிகளா காட்டும் போது எங்களுக்கு வலித்திருக்கும். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???????????

வாழ்க்கை ஒரு வட்டம்டா இது நீ ஒரு படத்துல பேசுன வசனம்தாண்டி!!!!!!!!!!!!!! வரட்டுமாண்ணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

2 கருத்துகள்:

அஜீமும்அற்புதவிளக்கும் சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி அந்த படம் எத்தனை ஆட்களின் உழைப்பு (நான் எந்த நடிகனின் விசிரியுமல்ல) வெளி வராதது கஷ்டம்தான் ,
1947 ல் இருந்து நம்மை இவர்கள்தான் சந்தேக கண்ணோடுதான் பார்க்கிறார்கள் , நாம் அதைப் பார்த்து என்ன பயந்தா விட்டோம் , பழுத்த மரம்தான் கல்லடி படும் . எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம் . பரங்கிபேட்டை போன்ற புண்ணிய பூமியில் பிறந்த நீங்கள் இப்படி பழிக்கு பழி யாக சந்தோஷப் படலமா .(நானும் pno ல் நாலு வருடம் தங்கி படித்திருக்கிறேன் , என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் ).

Unknown சொன்னது…

சகோதரர் அஜீம் அவர்களே உங்கள் கருத்திர்க்கு நன்றி, இஸ்லாத்தின் பார்வையில் இந்த உலகில் இரண்டே இரண்டுதான் புண்ணிய பூமி ஒன்று மக்கா மற்றொன்று மதீனா.