OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கேடுகெட்ட, மானங்க்கெட்ட தூ!!!!!!!!!!!!!!!!!!!!!!


கேடுகெட்ட, மானங்க்கெட்ட விபச்சார ஊடகங்களே யாரை எங்கே கூட்டிகுடுத்துக்கிட்டு இருக்கீங்க, இதே வருடம் ஆரபத்தில் இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு பெண் தாந்தோன்றி னமாக சுற்றியதால் சில மிருகங்களுக்கு இரையானால் அதர்க்காக அன்றுதான் இந்தியாவில் முதன் முதலாக கற்பழிப்பு நடந்தது போன்று அனைத்து மீடியாக்களும், இந்தியா மக்களும் (மண்ணாங்கட்டிகள்) சேர்ந்துக்கொண்டு பல போராட்டங்கள் செய்து அந்த மிருகங்களை கைது செய்ய வைத்தனர்.

ஆனால் இன்று நமது தமிழகத்தில் திருச்சியில் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி அதை விட கொடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு ரயிலில் தூக்கி வீசப்பட்டுள்ளால். இதனை இதுவரை பத்தோடு பதினொன்றாகத்தான் இந்த மீடியாக்கள் வெளியீட்டு வருகின்றன. ஏன் இந்த பாகுபாடு? யாருக்கு இந்த கொலைவெறி என்றே தெரியவில்லை, இந்த நாட்டில் உள்ள  இந்த மாதிரியான மிருகங்களுக்கா அல்லது இந்த மீடியாக்கலுக்கா? பெண் சுதந்திரம் பேசும் போராளிகள் எங்கே? எங்கே அந்த உண்மை உடனகுடன் மீடியாக்கள்!!!!!!!!!!

இல்லை இதற்க்கெல்லாம் ஒரே காரணம் அந்த பெண் ஒரு இஸ்லாமிய பெண், இது ஒன்று போதாதா இந்த காவிய நாட்டில் கொலை செய்யபடுவதற்க்கு. உடனே வந்துவிடாதீர்கள் இதற்க்கு ஏன் மாத சாயம் பூசுகின்றீர்கள் என்று??? இதுவரை இந்தியாவில் நடந்த அனைத்து கலவரங்களும் மாத சாயல் மூலமே நடந்துள்ளது அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் அழிந்ததுதான் அதிகம்.

இனிமேல எவனாவது அங்கே அந்த பொன்னை கெடுத்தான் இங்கே இந்த பொண்ண கெடுத்தான்னு சும்மா கொடி புடிச்சிக்கிட்டு வாங்க அப்ப வைசிக்கிறேன்!!!!!!!!!!!!!

இந்த பொண்ணுக்கான நீதி எப்படி கிடைக்கணும்னு நாங்க பார்த்துக்குறோம்!!!!!!!!!!!!!!

தமிழக அரசே!! திருச்சியில் துந்துதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 8 ம் வகுப்பு மாணவி சகோதரி தௌஃபிக் சுல்தானா (13 வயது)வை கொலை செய்த காம காவிவெறி நாய்களை கண்டுபிடித்து உடனே தூக்கில் போடு!!!!!!!!!!!!!!!!

1 கருத்து:

அஜீமும்அற்புதவிளக்கும் சொன்னது…

உங்கள் கோபத்தில் நானும் பங்கு கொள்கிறேன் , நானும் ஒரு திருச்சிக்காரன் தான் ,
அந்த கயவர்களை தூக்கிலிடவேண்டும் , சற்று முன் நான் நக்கீரன் இணையத்தில் படித்தேன் ஓமர் பாருக் என்ற கயவன்தான் அவளை ஏமாற்றி கொண்டு போய் நண்பர்களுடன் கற்பை சூறையாடி இருக்கிறான் . 5 கயவர்கள் சூறையாடி தலையில் கல்லால் அடித்து கொன்று இறந்த உடலை ரயில் தண்டவாளத்தில் எரிந்து விட்டு போய் இருக்கிறார்கள் .