விஸ்வரூபம் வெளிவருகிறதோ இல்லையோ? ஆனால் அல்லாஹ் பலருடைய ரூபத்தை வெளியில் கொண்டு வருகிறான்!!!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமாதாஸ்
கம்யூனிச தலைவர் தா பாண்டியன்
கூத்தாடி பார்திபன்
கூத்தாடி பாரதிராஜா
கூத்தாடி ஆர் கே செல்வமணி (இவன் இவனுடைய பொண்டாட்டியே
பல கோணங்களில் கூட்டி சாரி காட்டியவன்)
கூத்தாடி ரமேஷ்கன்னா
கூத்தாடி விக்ரமன்
கூத்தாடி அஜீத்
தீவிரவாதத்தைப் பற்றிய படத்தை , தீவிரவாதிகளை காட்டாமல் எப்படி
எடுப்பது என்று யாராவது தெளிவாக சொல்லுங்களேன்?. இப்படிக்கு
:- http://abimanyuonline.blogspot.com/2013/01/blog-post.html
இப்படியாக திரைதுறையிலும், வலைபூக்களிலும், முகபுத்தகத்திலும் நாளுக்குநாள் நான் கமலின் கூட்டிக்குடுக்கும் தொழிலிர்க்கு
ஆதரவு என்று லைட் சாரி கோடி பிடித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, இதே தமிழகத்தில் தின(மலம்)மலர் பத்திரிகையில் ஒரு நடிகைகளை பற்றி எழுதியதற்க்கு இந்த சினிமாதுறையினர்
மேடைப்போட்டு பேசினதை கேட்டு இருப்பீர்கள், அதைவிட கேவலாமாக எவனுமே
இதுவரைக்கு பேசி இருக்க மாட்டான், ஆக உன்னை கேவலப்படுத்தினா அது
தப்புன்னு சொல்லுவே அப்பா உனக்கு கருத்து சுதந்திரம் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாது!!!!!
ஒரு மாமா பய எனகளை (முஸ்லீம்களை) பற்றி தரக்குறைவாக படம் எடுப்பான் அதை நாங்க எதிர்த்தால்
அது தப்பு??????????? நல்லா இருக்குடா உங்க நியாயம். இடக்கு இங்கே
மேல உள்ள நாதாரிங்க எல்லாம் ஆதரவு!!!!!!!!!!!!!!!!!!!!!
முஸ்லிம்கள்
எனக்கு பிரியாணி விருந்து போடுவார்கள் என சொல்லிவிட்டு முஸ்லிம்களுக்கு விஷத்தை விருந்தாக கொடுத்தால் அதை எதிர்க்காமல் சலாம்
போடுவார்களா?
எங்கயோ ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத செயல்களை உங்கள் படத்தில் காட்டி உள்ளதை போல இங்கே இந்தியாவில் உள்ள குஜராத்தில் பல்லாயிர கணக்கான பெண்களையும் ,குழந்தைகளையும் , கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் கூட விட்டு வைக்காமல் நடந்த படுகொலைகளை இதுவரை நீங்கள் உள்பட உங்களுக்கு இப்போது ஆதரவு அளிக்கும் எவரும் பதிவு செய்யாதது ஏன் கமல்?
எங்கயோ ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத செயல்களை உங்கள் படத்தில் காட்டி உள்ளதை போல இங்கே இந்தியாவில் உள்ள குஜராத்தில் பல்லாயிர கணக்கான பெண்களையும் ,குழந்தைகளையும் , கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களையும் கூட விட்டு வைக்காமல் நடந்த படுகொலைகளை இதுவரை நீங்கள் உள்பட உங்களுக்கு இப்போது ஆதரவு அளிக்கும் எவரும் பதிவு செய்யாதது ஏன் கமல்?
முஸ்லிம்கள் புகார் கொடுத்தால் வாங்காதீர்கள், வேடிக்கை மட்டும் பாருங்கள் என அந்த படுகொலைகளை அரங்கேற்றிய கொடுங்கோலன் மோடியை குற்றவாளியாக்கி ஒரு படமல்ல ஒரு காட்சியாவது இதுவரை நீங்களும்,உங்கள் சினிமாக்காரர்களும் பதிவு செய்யாதது ஏன் கமல்?
இந்த சம்பவங்களையும்
முதலில் நீங்கள் தைரியமாக படம் எடுத்து அதை வெளியிட முடியுமா கமல்? அந்த
சம்பவங்களை பற்றி நீங்கள் படமெடுத்து வெளியிடும்போது எந்த வித எதிர்ப்பும்
கிளம்பாமல் இருந்தால் இப்போது நடந்த, நடக்கும் போராட்டங்கள் தவறு என
தைரியமாக நீங்கள் சொல்லி கொள்ளலாம் கமல்....ஏன் இன்னும் சொல்லப்போனால் நீங்கள்
எடுக்க முயன்று பணமில்லை என்று போயி சாக்கு சொன்ன மருதநாயகம் படம் ஏன்
எடுக்காமலேயே போய்விட்டது என்று எனகளுக்கு தெரியாதா?? மருதநாயகம் படம்
இஸ்லாத்திர்க்கு ஆதரவானது அதனை எடுக்க பல இந்து அமைப்புகள் உங்களுக்கு எதிர்ப்பு அதனால்
கைவிட்டீர்கள். அவர்களின் அவர்களின் உணர்விர்க்கு மதிப்பு குடுக்கின்றேன் என்ற
பெயரில் ஒரு உண்மையை கூட உங்களால் எடுக்க முடியவில்லை, எங்களை தீவிரவாதியாக
பொய்யானதை எடுத்தால் நாங்க உங்களுக்கு பிரியாணி குடுக்கணுமா??
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அணை உடைந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உருவான டேம் 999 என்ற படத்தை ,அது வெளிவந்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று தமிழக அரசு தடை செய்தது எப்படி சரியோ, அதுபோல இப்படம் வெளிவந்தால் நிச்சயம் பிரச்சினைகள் உருவாகும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இப்படத்தை தடை செய்தது முற்றிலும் சரிதான்....
அப்போது பாதிக்கப்படாத கருத்து சுதந்திரம், படைப்புரிமை இப்போது மட்டும் பாதிக்கப்பட்டு விட்டதா?
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அணை உடைந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உருவான டேம் 999 என்ற படத்தை ,அது வெளிவந்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று தமிழக அரசு தடை செய்தது எப்படி சரியோ, அதுபோல இப்படம் வெளிவந்தால் நிச்சயம் பிரச்சினைகள் உருவாகும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இப்படத்தை தடை செய்தது முற்றிலும் சரிதான்....
அப்போது பாதிக்கப்படாத கருத்து சுதந்திரம், படைப்புரிமை இப்போது மட்டும் பாதிக்கப்பட்டு விட்டதா?
இறுதியாக ஒன்று, கமலுக்கும் அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கும்:-
மன்மதன்
அம்பு படத்தில் காலிதேவியை அவதூறாக சித்தரித்து விட்டதாக போராட்டம் செய்தீர்களே ஏன்? மேலும் நாம் அனைவருக்கும் நன்றாக தெரியும் சேது
சமுத்திர திட்டம் பற்றி, இந்த திட்டத்தில் மத்திய அரசாங்கம் ஆயிற கணக்கான கொடிகளை இதர்க்காக செலவு
செய்தது. ஆனால் இந்த திட்டத்தை கைவிடும்படி இந்து மாத சகோதரர்கள் தெரிவித்தார்கள் காரணம்
அங்கு ராமர் பாலம்!!! உடனடியாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நிறைவேறி
இருந்தால் தமிழதிர்க்குதான் நன்மைகள். இந்த விஷயத்தில் எந்த முஸ்லிமும் தலையிடவில்லை,.
காரணம் அது உங்கள் மாத நம்பிக்கையை பொறுத்தது.!!!!!!!!!!!!!!!
அதே
போல தற்பொழுது இஸ்லாமியர்களை கொச்சை படுத்தி படம் எடுத்து உள்ள கமல்ஹாஸனின் விஸ்வரூபம்
படத்தை தடை செய்ய சொல்லி நாங்கள் போராடுகிறோம், இதில் நீங்கள் ஏன் தேவை இல்லாமல்
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றீர்கள், இதில் உங்கள் மதம்
சம்பந்தாமாக நாங்கள் ஏதாவது சொல்லி உள்ளோமா? ஏன் இதை எல்லாம்
புரிந்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.
வடிவேல்
ஒரு காமெடியில் சொல்லுவார், உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி
சட்னியா என்று அதை போலதான் இருக்கு உங்களின் கருத்துக்கள்.
உங்களை
எங்களுக்கு ஆதரவு தாங்கள் என்று கேட்க்கவில்லை, தயவு செய்து உங்களின் அனைத்தையும்
பொத்திக்கொண்டு இருங்கள் அதுவே போதும்.
2 கருத்துகள்:
pakistanikku kutti kudupavnugadanda neenga
kazabukku thukkil itta podhu kanditha naigal thanda neenga
கருத்துரையிடுக