OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 22 டிசம்பர், 2011

ரொம்ப சீன போடுறார் யுவர் ஆனர்



ரொம்ப சீரியஸா ஒரு மேட்டர் போட்ட உடனே நம்ம ஆளுங்க ரொம்ப சென்சிடிவா ஆகிடுவாங்க அதை உடனே அடுத்த செய்தி வந்தா மறந்துடுவாங்க.......ஆனால் என்னுடைய வலைப்பூவை படிக்கிறவங்க அப்படி எல்லாம் மறந்துட கூடாதுன்னுதான் இந்த பதிவு............உங்களை திரும்பவும் வரவைபதர்காகவே.................தொடர்ந்து படிங்க சிரிங்க.......................!!!!!

முடிஞ்சா சரி பண்ணுங்க...


1. குடி போதையில் வண்டி ஓட்ட கூடாதுன்னா, பார்லே எதுக்கு பார்கிங்?

2. குரங்குல இருந்து மனிதன் வந்தான்னா இன்னும் குரங்கு இருக்கே அது எப்படி?

3. நம்ம நாட்ல பேச்சு  சுதந்திரம் இருக்குதுன்னா எதுக்கு போன் பில் வருது?

4. ப்ளூ கிராசுன்னு ஒரு அமைப்பு  இருக்குதுன்னா நான்-வெஜ் ஹோட்டல்லே எப்படி பிசினஸ்  நடக்குது?.

மலையாளி ஜோக்:-

மனித இனம் எப்படி தோன்றிற்று..? 

அப்பா மலையாளி, அம்மா தமிழ்

மலையாளியின் மகன்: அம்மா எனக்கு ஒரு சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். 
அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

மகனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அவன் மலையாளி அப்பாவிடம் கேட்டான்: அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மலையாளியின்  பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

ஒரு வாழைபழ ஜோக்:- 
மலையாளி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.

மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,

"சே இன்னைக்கும் விழணுமா?"\

ஒரு முட்டாள் ஜோக்:-

தெலுங்குகாரன் :- போடா நீ முட்டாள்!
கர்நாடககாரன் :- போடா நீ தான் முட்டாள்!
மலையாளி:- என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

சொன்னதையே திருப்பி சொல்லும் மலையாளிகள்:-

ஒரு ரோட்டில் 3 மலையாளிகள் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்

முதல் மலையாளி தன் பின்னால் 2 மலையாளி வருவதாகக் கூறினான் .

2 வது மலையாளியும் தன் பின்னாள் 2 மலையாளி வருவதாக கூறினான் .

3 வது மலையாளியும், தன் பின்னாள் 2 மலையாளி வருவதாக கூறினான் எப்படி?

மலையாளிகள்தான் எப்போதும் சொன்னதே திரும்ப திரும்ப சொல்லுவார்களே. உதாரணம்:- முல்லை பெரியார்.

உலகமே அழிந்துவிடும்:-

ஒரு கூட்டத்தில் ஒரு பெரியவர்:- ஒரு நாள் இந்த உலகமே அழிந்துவிடும், அப்போது இங்கே தண்ணீர் இருக்காது, உயிரினங்கள் இருக்காது அதுக்கே உடனே கூட்டத்தில் ஒரு மலையாளி எழுந்து கூறினான் "அப்பவும் முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும்" (இப்ப தெரியுதா இவனுங்க யாருன்னு).

ஒரு நிமிசத்துல 130  பெயர் சொல்ல முடியுமா?
100முஹமத் 
9தாரா
6முகம்
7மலை ,
5சலி  ,
3ஷா .
கூட்டி பாரு கணக்கு சரியா வரும்.

ஒரு சரக்கு ஜோக்:-

அப்பா:
உனக்கு மாப்பிள்ளை எப்படிமா irukanum?
மகள்:
மானிட்டர் மாதிரி மட்டமா இருக்க  கூடாது, நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கணும்  !
XXX ரம் மாதிரி கருப்பா இருக்க கூடாது, WINE மாதிரி செகப்பா  இருக்கணும் !
OLD MONK மாதிரி கிழவனா  இருக்ககூடாது , JOHNY WALKER மாதிரி எங்கா  இருக்கனும் ! SARAYAM மாதிரி எரிஞ்சு விளாம  SCOTCH மாதிரி சாப்டா இருக்கணும் !
11 PM மாதிரி லேட்டா  வராம 8 PM மாதிரி சீக்கிரமா  வரணும் !
முக்கியமான விஷயம்  மாப்ளை தண்ணி அடிக்க கூடாது!

எது கொடூரமான சாவு தெரியுமா?

விஷம்,
மர்டர்,
விபத்து
சுனாமி

ரொம்ப சிம்பிள் அது உன்னோட சிரிப்பு!!! போய் பல்லு விளக்கிட்டு வாங்கடா??

கடைசியாக ஒரு "ஏ" ஜோக்:-
எமதர்மராஜா:- பெண்ணே... நீ அதிகமாக பாவங்கள் செய்து இருக்கிறாய்.. அதனால் உன்னை எண்ணெய் கொப்பரையில் போட போகிறேன்...

பெண்:- அங்கே வேண்டாம் பிரபு... எனக்கு கட்டில் மெத்தையில் வைத்து போட்டால் தான் மூடு வரும்...

எமதர்மராஜா:- ????????????



இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை????????????

உங்கள் கருத்துக்கள் என் தவறை திருத்தி கொள்ள உதவும்................புன்னகையுடன்.

1 கருத்து:

Thozhirkalam Channel சொன்னது…

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்