OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 3 ஆகஸ்ட், 2011

200 ஆவது பதிவு!!!!!!!என்று திருந்தும் இந்த வலைபூக்கள்..........


கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் பதிவை தொடங்கி, கடந்த மார்ச்சில் நூறாவது பதிவை முடித்து, இதோ இன்று உங்கள் முன் நமது இருநூறாவது பதிவு. நான் நூறாவது பதிவு போடும் போதே ஒருவர் கமெண்ட் பகுதியில் கூறியிருந்தார் இன்னும் நல்லதாக போட்டு இருக்காலாம் என்று. அவரின் கருத்தை ஏற்று இதோ என்னுடைய இருநூறாவது பதிவு.!!!!!!!!!!



எனது இந்த பதிவின் மூலம் நான் எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.....................!!!!!!!!!!!!

இன்று நமது வலைபூக்களை எடுத்து கொண்டால், வருகின்ற செய்திகள், இதான், ரஜினிக்கு கக்கா வரவில்லை, மீண்டும்  ராணா தொடங்குவாரா????? சச்சின் நூறாவது கக்கா எப்ப அடிப்பார் ?????? நமிதாவிற்கும் , சோனாவிர்க்கும்,  சண்டை??? பதினாலு வயது சிறுமி கற்பழிப்பு???????????? 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்.............இன்னும் பல அசிங்கங்கள்.........!!!!!!!!!!!!!!!!

நமது இந்தியாவில், நாம் (வலைபதிவர்கள்) ஒன்று கூடி எழுத நிறைய உண்டு, இன்று பிரபலமாக பேசப்பட்டு வரும் ஊழல், இதை நாம் ஒருமித்த கருத்துக்களை எழுதினால் அதற்க்கு நாலு பெருகிட்டே ஆதரவு கிடைக்கும், அதை பற்றின ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு கிடைக்கும், அதை விட்டுட்டு ஊழல்,  செய்றவனே அதற்க்கு எதிராக உண்ணா விரதம் இருக்கிறான் அதை நாம் எழுதி அவனை பெரியாளாகுகிறோம், அப்புறம் இந்த ரஜினி பற்றிய செய்தி, சத்தியமா சொல்லுறேன் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, அட ரஜினி என்பவன் ஒரு மாயை அவன் திரையில்தான் சாகசங்கள் செய்ய முடியும், அது அவனுடைய பிழைப்பு, இதை அறியாமல், அவனுங்காக வேண்டி என்ன என்ன கேவலமான காரியங்கள்,. என்று திருந்தும் என் தமிழ் மக்கள்.................அப்புறம் பார்த்தா சச்சின்................ஸ்ஸ் ஸ்ஸ்........முடியல...........???? அவன் நூறாவது சதமடித்தால் என்ன, நூறாவது கக்கா போன உங்களுக்கு என்ன??????என்னமோ பெரிசா இந்தியாவுக்கு சாதிச்ச மாதிரிதான் எழுதுறீங்க.............இங்கே விளையாட்டை விளையாட்ட எடுதுகுறது இல்லை, அதான் என்னைக்கும் இந்தியா என்கின்ற பிசிசி அணி யாருகூட தோர்தாலும் ஜெய்தாலும் அங்கே அங்கே ஒரு மரணம் அதிர்ச்சியில் நடக்கிறது செய்திகளில் படிக்கிறோம், 
அப்புறம் அந்த நடிகை அவன் கூட சுத்துறா, இந்த நடிகை இவன் கூட சுத்துறா? இப்படி நம் சமுதாயத்தை குறிப்பாக நம் இளைய சமுதாயத்தை நாரடிக்கவே இந்த மாதிரியான தலைப்புகள்.........கேட்டால் அப்போதான் அவுங்க ப்ளாக் பிரபலம் ஆகுமாம். தான் நல்ல அடுத்தவன் எப்படி வேணும்னாலும் கெட்டு போகலாம் அப்படிதானே உங்க எண்ணம்..................சிந்தியுங்கள்.........!!!!!!!!!!!!

இங்கே நாம் எழுதுவதற்கு எத்தனை மிக நல்ல செய்திகள் இருக்கிறது, எத்தனை பேரு ஒரு வேலை சோறு கிடைக்காமல் கஷ்டபடுகிறார்கள், அவர்களுக்கு நமது வலைப்பூவின் மூலம் எதாவது வழி செய்யலாம், இல்லை தமிழகத்தில் அங்கே அங்கே எத்தனையோ அவலங்கள் (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தை தொழிலாளிகள், ) சும்மா தலை விரித்தாடுகிறது அதை அழகான முறையில் அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டலாம், ஊழலை தடுக்க  என்ன வழி வகைகள் உண்டு என்பதை சட்டத்தின் வாயிலாக மக்களுக்கு எப்படி உணர்த்துவது போண்டவற்றை பரப்பலாம், அந்த சட்டத்தினை பற்றிய செய்தகளை தொடர்பவைகளாக பதிவிடலாம், இதை எல்லாம் விட்டு விட்டு, ஒருத்தன் தல புராணம், இனோருதன் தளபதி புராணம், இநோருதன் தாதா புராணம்............இது இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாரு. 

இன்னொரு முக்கியமான ஒன்னு, இந்த கற்பழிப்பு செய்திகளை எழுதும் பொது தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள், நீங்கள் எழுத போவது ஒரு பெண்ணை பற்றி,,,,,,,,,,,,,,அதனுடைய எதிர்காலத்தை சிந்தித்து எழுதுங்கள்.............ஒரு முறை எழுதவதோடு நிறுத்தி கொள்ளுங்கள் அதை யாரும் மறு பதிவு செய்யாதீர்கள்....................கண்டிப்பாக நாம் ஒரு பெண்ணின் வாழ்கையில் விளையாடுவது மிகவும் தவறு......................!!!!!!!!!!!!!

இப்படி இன்னும் நிறைய கேவலமான செய்திகள்..............இதை மறந்துட்டேனே, கள்ள காதல் பற்றிய செய்திகள்............கொய்யாலே இதை மட்டும் இந்தியால மட்டுமில்லை உலகம் பூர எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து எழுதுறானுங்க............அதுவும் என்னமோ நேர்லயே போய் பார்த்த மாதிரி.............!!!!! அதுவும் அதற்க்கு இவுனுங்க வைக்கின்ற தலைப்பு இருக்கே..............படிக்கவே சகிகாது.................

இப்படி எல்லாம் நிறைய பேரு இருந்தாலும், சமுதாய நலன் கருதி எழுத கூடியவர்களும் உண்டு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.............அவர்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன்.............மேலும் இது வரை எனது பதிவுகளை பார்த்தும், கருத்துக்களை பதிவிட்டும் கொண்ட எனது பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.,,,,,,,,,,,,,,,,,,,,,

ஒரு சின்ன வருத்தம், இது வரை எனது நண்பர்கள் என்று சொல்லி கொண்டிருபவர்கள் யாரு இது வரை ஒரு கமெண்ட்ஸ் கூட போட வில்லை, ஒரு வேலை அவர்களும், சினிமா விமர்சனம், 18+ போன்றவைகளை விரும்புகிறார்களோ  என்னவோ .....................????????????? 

9 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

nalla aalosanai... niraiya pathuvukal ithupol pirarukku uthavi seithu varikinrana , athaiyum padiththaal nalam... kavarchchi thalappukalai parththu padipathaal varum vilaivu... pakirvukku vaalththukkal... naanuraaka maara vaalththukkal.

Balaji G சொன்னது…

// இன்று நமது வலைபூக்களை எடுத்து கொண்டால், வருகின்ற செய்திகள், இதான், ரஜினிக்கு கக்கா வரவில்லை, மீண்டும் ராணா தொடங்குவாரா????? சச்சின் நூறாவது கக்கா எப்ப அடிப்பார் ?????? நமிதாவிற்கும் , சோனாவிர்க்கும், சண்டை??? பதினாலு வயது சிறுமி கற்பழிப்பு???????????? 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்.............இன்னும் பல அசிங்கங்கள் //

வலைப்பூ பற்றி மிகவும் வருந்தத்தக்க விடயம் இது! இப்போது வலைப்பூவை ஏனோ தானோ என்று தான் பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் பதிவின் தலைப்பிலேயே தெரியும்.
அதே சமயம் வலைப்பூவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

Mohamed Faaique சொன்னது…

உண்மையான வருந்தக் கூடிய விடயம்தான் நன்பா... இண்ட்லியை பார்த்தால் ஒரே பதிவு 10 தடவை வருகிறது. எல்லாமே உருப்படி இல்லாத ஒரு சினிமா பதிவோ, அல்லது தேவையில்லாத ஒரு பதிவையோ 10-20 பேரு கொபி பண்ணி போடுகிறார்கள்..

இப்படி பண்ணுரதுக்கு சும்மா இருக்கலாம்...

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
நல்ல விழிப்புணர்வுப் பதிவு..

Vikram... சொன்னது…

Congrats for ur Successfull 200th post ; It just reflects what I thought abt the society ; Especially, I was wondering Y some people doing silly things for their great actor; Fans offered Special poojas in temples for d actor- I'm asking onething,"Do you ever went to temple for the sake of ur family, ur wife, ur child?" Certainly Not. Then, Y people doing such a madly thing? Is the actor going to give u something from his earnings? Just he would say "Thanks" for all the fans & their prayers; For the single word alone, u r doing all this, Is it? Poi polappa paarungada !

குடிமகன் சொன்னது…

200 வது பதிவிற்கு பாராட்டுகள்!! விரைவில் 1000 தொட வாழ்த்துக்கள்!!!

Unknown சொன்னது…

Thanks for your congrats.........

காந்தி பனங்கூர் சொன்னது…

இந்த பதிவிற்கு நன்றி நன்பரே. உங்களுக்கு உள்ள அதே ஆதங்கம் எனக்கும் உண்டு. செக்ஸ் பற்றிய பதிவுகளை வெளியிடுவதை நான் ரொம்பவே வெறுக்கிறேன். இந்த மாதிரி பதிவுகளுக்கெள்ளாம் தனியாக திரட்டி இருந்தால் நல்லா இருக்கும்.

Unknown சொன்னது…

நான் சில கருத்துகளை சொல்ல நினைப்போன் வார்த்தை கோர்வையாக எழுத வராது. ஆனால் உங்கள் கருத்து தெளிவாக , ஆணிதரமாக உள்ளது.பதிவுக்கு நன்றி !

ஆவணியப்பன். க சொன்னது…

நிறைய வலைபூக்கள் தரம் தாழ்ந்தவை என்பதைவிட தவறான வழிகாட்டியாகவும் உள்ளது. பல முறை ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்லும் போது சரியோ என்று பலர் நினைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். வலைபூக்களுக்கும் தணிக்கை வரவேண்டுமோ என்னவோ?