OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 8 செப்டம்பர், 2011

முஸ்லிம்களை தவிர்க்கும் மீடியாக்கள்

இன்று நமது இந்தியாவில் எந்த ஒரு பத்திரிகையிலும் சரி, தொலைகாட்சியிலும் சரி முக்கியமான செய்தி என்று பார்த்தால் இரண்டே இரண்டு தான் ஒன்னு அண்ணா ஹாசாறேவின் உண்ணாவிரதம் (அவரு உண்று கொண்டுதான் உண்ணாவிரதம் என்கிறார் அது வேற விஷயம்) இன்னொன்று ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகளின் தூக்கு தண்டனையை ரத்து  செய்ய கோரி தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள்.................சரி நாம விசயத்துக்கு போவோம்.

இந்த இரண்டு செய்திகளும் ஏன் இந்த அளவுக்கு பிரபலம் ஆயின என்று பார்த்தால் இதற்க்கு பின் முழுக்க முழுக்க மீடியாக்களின் பங்களிப்பே தவிர வேற ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை............அட அப்படி என்ன இந்த மீடியாக்கள் கிழித்தது என்று கேட்குறீர்களா???? முழுவதும் படிங்க...................

 இந்த ரெண்டு விசயத்துக்கு முன்பு நாம பார்க்க போவது சமீபகாலமாக அரேப நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை பற்றி பார்ப்போம்..........முதன் முதலில் துனிசியா என்ற நாட்டில்தான் இந்த புரட்சி உண்டானது..........அங்கே ஒரு அப்பாவி பிழைக்க வழில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறான்..............அதன் காரணமாக அது வரை பொருத்து இருந்த மக்கள் ஒரு உயிர் போனவுடன்தான்...................இந்த ஒரு புரட்சியை கையில் எடுக்கிறார்கள்..................அதில் வெற்றியும் பெறுகிறார்கள்...............இந்த விசயத்தில் மீடியாக்கள் செய்தது சரியே???????????????? இதில் என்ன அப்படி இவர்களின் பங்கு என்றால்..............கண்டிப்பாக இருக்கிறது................ஒரு மக்கள் புரட்சியில் ஒரு பத்து பேரு கூடுகிறார்கள் என்று வைத்து கொள்வோம், அதை இந்த மீடியா படம் பிடித்து ஒளிபரப்பும் அதை பார்த்து அந்த பத்து நூறாகும், அந்த நூறு ஆயிரமாகும், அந்த ஆயிரம் லட்சமாகும் இப்படிதாங்க........................அணைத்து போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடக்கிறது .....................

சரி இப்ப நாம் இந்த அண்ணா ஹசாறேவின் உண்ணாவிரதத்துக்கு வருவோம்............முதலில்  உண்ணாவிரதமேன்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம், ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதற்கு பெயர்தான்  உண்ணாவிரதம் (அதாவது தண்ணீர் கூட அருந்த கூடாது) அதுதான் உண்மையான உண்ணா விரதம்............ஆனால் இந்த ஆள் என்ன பண்ணினார்...............காலைலே ஒரு பத்து மணிக்கு வரவேண்டியது, அப்புறம் சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்கு போய் நல்லா கட்ட வேண்டியது இதற்க்கு பெயர் உண்ணாவிரதமா????? இந்த மாதிரி உன்னாவிரததைதான் நாங்கள் (முஸ்லிம்கள்) போன மாதம் முழுவதும் செய்தோமே.............அட இவரை விட அதிக நேரம் இருந்தோம்...............ஆனால் அது அல்லாஹ்விற்காக............இவரை போன்று தண்ணீர் கூட அருந்தவில்லை..............இப்படி மக்களை ஏமாற்றி இவர் உண்ணாவிரதமிருக்கிறாரே இதற்க்கு பெயர் ஊழல் இல்லையா????????????? இதை யாரு கேட்பது............இல்லை யாரு கேட்கணும்.....................இந்த நாதாரி ஊடகங்கள் என்ன செய்தது...............இந்த உண்ணா விரதத்தை வைத்து................மக்களை ஏமாற்றி தன பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்களின் ரேடிங் உயர வேண்டும் என்பதற்காக செய்த ஒரு விபசாரம்தான் தவிர வேற ஒன்றும் இல்லை....................

சரி அடுத்து நாம் தூக்கு தண்டனை கைதிகளின் தூக்கு ரத்து செய்வது குறித்து வருவோம், ஒரு நாட்டின் பிரதம மந்திரி கொடூரமான முறையில் கொல்லபடுகிறார்,அவர் கூட சேர்த்து மேலும் சிலர் கொல்லபடுகிறார்கள். அதற்காக அந்த அரசாங்கம் கொன்றவர்களை கைது செய்து இருபது வருடங்கள் முழுவதும் ஆராய்ந்து அவர்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்மானித்து அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி உள்ளது.........அதை நிறைவேற்ற வேண்டாம் என்று ஒரு போராட்டம்..................கேட்டால் தமிழர்களாம்..............நான் கேட்கிறேன் அன்று பிரதம மந்திரி கொல்லப்பட்ட பொழுது கூட சேர்ந்து இறந்து போனவர்களும் தமிழர்கள் தான்.................அவர்களுக்கு இன்று தமிழன் என்று கூறிகொள்ளும் (சுயநலத்துக்காக), சீமானும், வைகோவும் என்ன செய்ய போகிறார்கள்..................?????????????? ஏன் இந்த மீடியாக்கள் இந்த செய்தியை அவர்களுக்கு எதிராக ஒளிபரப்பவில்லை....................இன்று வார்த்தைக்கு வார்த்தை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அறிவிக்கும் மீடியாக்கள்.............என்றாவது ஒரு நாள் விடுதலை புலி ஒரு தீவிரவாத இயக்கம், இல்லை இந்து தீவிர வாதி என்று எங்கேயும் அறிவிக்காதது ஏன்.....................இலங்கையில் விடுதலை புலிகள் எத்தினை முஸ்லிம்களை வேரோடு கருவருதிருகிறார்கள்............அப்போ அந்த முஸ்லிம்களும் தமிழர்கள்தான்..................இதற்க்கு என்ன செய்தார்கள் இந்த மீடியாக்கள்............................... இன்று இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து  செய்ய கூறும் இந்த இயக்கங்கள்............ஏன் அப்சல் மற்றும் கசாப்பின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கூறவில்லை............இவர்களின் குற்றம் மட்டும் நிருப்பிக்கப்பட்டதா அப்படி என்றால் அதை வெளியிடட்டும் இந்த அரசாங்கம்.................அதை ஏன் இந்த மீடியாக்கள் பெரிது படுத்தவில்லை.................ஏன் என்றால் அவர்கள் ஒரு முஸ்லிம்..................????????????!!!!!!!!!!!!!!!!! என்று திருந்தும் இந்த காவி உடை உடுத்திய மீடியாக்கள்.................

இன்று இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் சரி அடுத்த நிமிசமே இந்த மீடியாக்கள் கூறுவது முஸ்லிம் தீவிரவாதிகள்.......................பிறகு நமது அரசாங்கம் தலையிட்டு யாரு குண்டு வைத்தது என்று கண்டுபிப்பார்கள்.............அப்பொழுது அது முஸ்லிமில்லை என்று தெரியும்................அப்போது கூட ஒரு மன்னிப்பு கூட அவர்களின் செய்திகளில் வராது......................இது என்ன கொடுமை????????????????

இது வரை இந்தியாவில் நடந்த அதனை குண்டு வெடிப்புகளில் இரண்டே இரண்டை தவிர மற்ற எல்லாமே......................இந்து தீவிரவாதிகலால்தான் நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை................................இந்த உண்மை எந்த மீடியாவிலாவது வந்ததா?????????????????? இதோ உங்களுக்காக...............

முஸ்லிம்கள் இன்று எந்த ஒரு போராட்டம் செய்தாலும் அது எந்த ஒரு மீடியாக்களிலும் பெரிதாக வருவதில்லை..............ஏன் இந்த புறகணிப்பு............இன்று மீடியாக்கள் மூலம் இந்த முஸ்லிம் சமுதாயம் புறகணிக்க படுகின்றதே தவிர வேற ஒன்றுமில்லை...................பசுந்தோல் போர்த்திய புலி என்பது போல இவர்கள் காவிதொல் போர்த்திய காரியவாதிகள்,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,.காசுக்காக கட்டுன பொண்டாட்டியை கூட கூட்டி குடுப்பவர்கள்......................இவர்கள் கூட்டி குடுப்பது என்று மாறும்.........................????????????????? சிந்திக்கும் சமுதாயதிற்கு புரியும்.......................

2 கருத்துகள்:

VANJOOR சொன்னது…

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1.
ஒரு இந்து சகோதரன் இஸ்லாத்தை பற்றி … !! ??. ஏன்? ஏன்?


2. முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!! . முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.


3.. செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல்.

4.. நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்?

5. நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா.

6. ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

.

Mohamed Faaique சொன்னது…

நல்லதொரு ஆய்வும், பகிர்வும் நன்பரே!! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்..