OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 19 மார்ச், 2013

இது நியாயமா?





எப்பதான் முடியும் இந்த இலங்கை நாடகம்? இதுதான் இப்போதைய டாபிக் என்பதைவிட ஒரு ஃபேஷன் என்று சொன்னால் அது மிகையில்லை. 2009 இல் இறுதி போரில் புலிகளின் தலைவன் பிரபாகரனை கொன்றொழித்தது இலங்கை ராணுவம் அன்று முதல் இன்று வரை இங்கே நம்முடைய தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இந்த அரசியல்வாதிகள் அடிக்கிற கூத்துக்களை பார்த்தால், இலங்கை தமிழர்களே சொல்லிவிடுவார்கள் போல இவங்களுக்கு இலங்கை ராணுவமே தேவலாம் என்று!!!!!!!!!!!!!!! அந்த அளவிர்க்கு இவனுங்க அரசியல் பண்றாங்க பாடு பாவிங்க!!!!!!!!!!

சரி இதை எல்லாம் பற்றி இங்கு பேசப்போவதில்லை, இன்று இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானங்களை மாற்றக்கூறி ஒரு சில அரசியல் பொறுக்கிகளால் அது வைக்கோவாக இருக்கட்டும், சீமாநாக இருக்கட்டும் எந்த தெருபொரிக்கியாக இருந்துட்டு போகட்டும், இவர்களால் தூண்டிவிடப்பட்டு இன்று தெருவில் ஒரு அநாதை போல உண்ணாவிரதம் என்ற பெயரில் தெருநாயை போல கிடக்கும் மாணவர்களை நினைத்தால் நம்ம வடிவேலு பாணியில் “உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது” என்றுதான் சொல்ல தோணுகிறது. இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள் என்று ஒருத்தன் சொன்னான், கொய்யாலே எல்லாம் களிமண்ணுல செய்த தூணாகவேதான் இருக்கிறது.

படிக்காத பரதேசிங்கதான் இந்த தமிலீழம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அன்றாடம் தங்கள் பொழைப்பா ஒட்டிக்கிட்டு இருக்காங்க, படித்த உங்களுக்கு எங்கேடா போச்சு புத்தி, ஒ இதற்க்குதான் படித்த முட்டாள்கள் என்று சொல்கிறார்களோ!!!!!! உங்கள் இந்த புண்ணாக்கு விரதத்தால் ஒரு அடிமுட்டாள் தீக்குழித்து (குழித்தானோ இல்லை குழிப்பாட்ட பட்டானோ) இறந்துவிட்டான், இவனை நம்பி இருந்த அவனின் குடும்பத்தையே இனி எந்த நாதாரிடா கவனிக்க போகிறான்!!!!!!!!!!!!!!!!!!!

கொழும்புவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதி நவீன அலுவலகம் கட்ட இலங்கை அரசுடன் ஒப்பந்தம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக இலங்கை வீரர் ஒருவர் செயல்படுவார். அதாவது பேரன் ராஜபக்சே அரசுடன் வர்த்தகம் புரிவார், தாத்தா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நம் நாட்டு அரசுடன் நாடகம் போடுவார். என்னடா நடக்குது உங்க தறுதலை நாட்டில்??????

இதுல இந்த கூத்தாடிகளின் ஆட்டம் வேற!!!!!!!!!!!!!!!! இப்படி இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்த போறேன்னு அறிவிக்கிறாங்களே! எந்த ஒரு விபச்சாரியாவது இலங்கையின் அவலத்தை குறித்து இதுவரைக்கும் ஒரு படம் எடுத்திருக்கானா????????? இந்த நாதிர்களுக்குதான் இழிச்சவாயர்களான முஸ்லீம்கள் இருக்கிறோமே படம் எடுப்பதர்க்காகவே!!!!!!!!!!!!!!!!!!!

அங்கே ஒரு இனத்தை அழித்துவிட்டார்கள் என்று லபோ லபோ என்று குதிக்கும் மனிதநேயமிக்கவர்கள், இதே உங்கள் பொன்னான இந்தியாவில் குஜாரத்தில் ஒரு இனம் அநியாயமாக அழிக்கப்பட்டதே, இதுக்குறித்து எந்த பாயலாவது வாயி திறந்தீர்களாடா? இலங்கையில் கொல்லப்பட்டால் உயிர், குஜராத்தில் கொல்லப்பட்டால் என்ன மயிரா? இது போல தினம் தினம் ஒரு இனம் இதே இந்தியா ராணுவத்தால் காஷ்மீரில் அழிக்கபட்டு வருகிறதே இதற்க்கு எதிராக எந்த போட்டப்பயலும் வாய்த்திறக்கவில்லை!!!!!!!!!!!!! நீங்க எல்லாம் இருந்தால் என்ன தீக்குழித்து செத்தா என்னடா? உங்களை எல்லாம் தீக்குழிக்க விடக்கூடாதுடா? தீயிலேயே போட்டு வறுத்தெடுக்க வேண்டும்டா!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை பிரபாகரனை கொன்றதுக்காகவாது காரணம் இருக்கு, எந்த ஒரு காரணமும் இல்லாமல் தினம் தினம் எத்தனையோ அப்துல் காதர்கள் கொல்லப்ப படுகிறார்கள் இதற்க்கு என்றைக்காவது இந்தே விபச்சார ஊடகங்கள் வாய்த்திறந்திக்கா? போங்கய்யா போய் புள்ளைகுட்டிகளை படிக்கவைக்கின்ற வேலைகளை பாருங்க!!!!!!!!!!! நீங்க சும்மா இருந்தாவே தமிழ் மக்கள் அங்கே நல்லா இருப்பாங்க!!!!!!!!!!!!!!!!!!

இதோ இந்த படத்தை பாருங்கள், உங்கள் தேசபக்தி வாழ்க!!!!!!!!!!!!!!

விஸ்வரூப படத்தை ஜனநாயாகரீதியாக தடை செய்யச் சொன்ன முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த பாரதிராஜாக்கள், ராமதாஸ்கள் இதை என்னவென்று சொல்லபோகிறார்கள், ஒருவேலை முஸ்லீம்கள் செய்திருந்தால் பல தினமலங்கள் காட்டு சத்தம் போட்டிருக்கும். ஆனால் இப்போது வாய்மூடி மௌனி! இதுதான் இந்தியாவின் ஜனநாயகம். வாழ்க பாரம். (தூ வெட்கமா இல்லை?)


கருத்துகள் இல்லை: