OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 11 மார்ச், 2013

இது என்று நடந்தது என்று தெரியவில்லை,


பெண்கள் வாழ தகுதியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா (சுதந்திர தேசம்) எட்டாம் இடத்தில் உள்ளதாம்!!!!!!!!!!!!!!!

ரொம்ப பெருமையா இருக்கு (அவலம்.......... அசிங்கம்.............அவமானம்)

இரண்டு மணி நேரத்திருக்கு ஒரு முறை ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகிறாள்

ஆண்களே பெருமை பாடுங்கள்............. உங்களின் அடக்கு முறைகளை நினைத்து.... இதுதான் நமது இந்தியா......................இந்த இழி நிழையில் இங்கே பெண் அங்கம் வகிக்கிறாள்.

சாலையில் நடந்து சென்ற 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறியது. பொதுமக்கள் ஆவேசம், பேரூராட்சி நடவடிக்கை, தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் பாருங்க வயது வித்தியாசமே இல்லாமல் பல பெண்கள் வன்கொடுமை செய்யபடுகின்றனர், அதை செய்த வெறிநாய்யை விட கேவலமானவர்களை இன்னும் யாரும் பிடித்த பாடில்லை.!!!!!!!!!!!!!!!!!!!!!   


உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக் மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப்பாள் மற்றும் காயங்களுக்குப்பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்கு) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்பல்லிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (5:45 அல் குர்ஆன்).

மேலும், “தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:02 அல் குர்ஆன்).

இந்த இரண்டு அல்லாஹ்வின் வார்த்தைகளை தவிர இவர்கள் வேற எதையும் இங்கு சொல்லவில்லை, இது என்று நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் உண்மை.
பெண்கலுக்கு எதிரான வன்முறைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். இஸ்லாமிய தந்தனையே தீர்வு என நீயா நானாவில் அதிகமான பெண்கள் கருத்துக்கூறினார்கள்.


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

dear author, why didn't you allowed my previous comment.

believe me there is no rape or its very rare in India, but in women are consensual in sex and they accused men if they have any trouble latter. India is inherently most disciplined country in nature and its social behaviors, its sin just look at a girl here. and women are allowed do whatever they want as lot of people shout for women growth. please publish my comment and bring the truth, or come to our facebook