OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எங்கே போனார்கள் பதிவர்கள் எல்லாம்?



ஏதோ ஒரு இஸ்லாமிய பதிவர், தங்கள் லீலைகளை எல்லாம் சிரிப்பாக சிரிக்க வைத்து விட்டார் என்று கொஞ்ச நாளைக்கு முன்னர் குதியோ குதி என்று குத்தித்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்!!!!!!!!!!!!!!!!

இன்று அதே ஒரு இஸ்லாமிய சமூகத்தின் உயிரினும் மேலான ஒருத்தரை கேவலப்படுத்தி ஒருத்தன் சினிமா எடுத்துள்ளானே. அதுகுறித்து ஏதாவது ஒருத்தர் எதிர்ப்பை காட்டவில்லையே ஏன்? நாம் ஏன் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்?
இதே ஒரு நடிகனுக்கு ஏதாவது ஒன்று என்றால், அந்த வாரம் முழுவதும் அதுதான் அவர்கள் வலைபூக்களில் செய்தி, அந்த நடிகை அவருடன் இருந்தார், இவருடன் இருந்தார் என்றுதான் உங்கள் பதிவுகள் தொடர்கின்றன. அப்ப அப்ப சில நல்ல செய்திகள். தமிழர்கள் கொல்லப்பட்டால் இவர்களுக்கு பயங்கர குஷிதான், ஏன் தெரியும் அதை வைத்து ஒரு வாரத்தை ஒட்டலாமே!!!!!!!!!!!! அப்படி ஒன்றுமில்லை என்றால் இருக்கவே இருக்கு சினிமா விமர்சனம். ஆளாளுக்கு ஆரம்பித்து விடுவார்கள் உலக சினிமா, உதவாகரை சினிமா என்று!!!!!!!!!!!!!

உங்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் எதிர்ப்புகளை காட்ட வேண்டாம், அந்த நாதாரி வெளியிட்டுள்ள படத்தை பார்த்து அதையும் உலக சினிமா என்று சொல்லி விடாதீர்கள்!!!!!!!!!!!!!!!! மேலும் அதனுடைய லிங்கை கூட வெளியிடாதீர்கள்.

நீங்கள் உலகிர்க்கு தெரியவேண்டும் என்பதர்க்காக எதையும் செய்ய துணியாதீர்கள்.

1 கருத்து:

அஜீம்பாஷா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்கள் கீழ்க்கண்ட வலை தளங்களுக்கு வந்து விவாதங்களில் கலந்து கொள்ளவும்.
http://suvanappiriyan.blogspot.com/
http://www.kuttisuvarkkam.com/
http://vadaibajji.blogspot.com/
http://nkshajamydeen.blogspot.com/
http://pinnoottavaathi.blogspot.com/
http://manithaabimaani.blogspot.com/