OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 10 செப்டம்பர், 2012

யப்பா டேய் இது உலக மகா நடிப்புடா!!!!!!!!!!! சாமி


சூர்யா இதுவரை நடித்த விளம்பர படங்களில் நடித்த காசெல்லாம் ஏழை மானவர்களின் படிபிர்க்காகதான் செலவிட்டாராம்!!!!!!!!!!!!!






இதை பத்தி நம்ம சினிமா காரர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்கலாம்:


கவுண்டர்மனி:- யப்பா டேய் இது உலக மகா நடிப்புடா!!!!!!!!!!! சாமி

வடிவேலு:- ஏண்டா இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு (என்னது அது அவிய்ங்க தலை எழுத்தா)

கமல்:- நாலு பேருக்கு நல்லதா செய்யணும்னா எதுவுமே தப்பில்லை, அப்டின்னு சொன்ன நானே இதுவரைக்கும் எவனுக்கும் எதுவுமே செய்யலை, சத்தியாமா சொல்ரென்றடா நீதான் டா அடுத்த உலக நாயகன்.

விஜயகாந்த்:- தம்பி ஓசில கூட என் படத்த பார்க்க எவனும் வார மாட்டேங்கிறான், அந்த நிலை உனக்கு வார கூடாது.

விஜய்:- டேய் வாழ்க்கை ஒரு வட்டம்டா, எங்கு சுத்துநாலும், காசுக்குதான்னு தெரியும், கோடிக்காக கேடி வேலை செஞ்சவந்தானே நீ .

அஜீத்:- காசுக்காக எனக்கு வந்த வாய்ப்பை எல்லாம் தட்டி பறித்த நாதாரி நீயெல்லாம் ஓசில படிப்பு தருவியா?. எலே இன்னொரு தடவை இந்த மாதிரி எல்லாம் பெட்டி குடுத்த, உடம்புல கையிருக்கும், காலிருக்கும் மூக்கிருக்கும் முழியிருக்கும், மவனே முழுசா (என்ன அவரு அரை தானா??)  

இதை எல்லாம் பார்த்த நம்ம சூர்யாவோட அப்பா கடைசியாக

சிவகுமார்:- டேய் உன்னை நான் என் புள்ளை மாதிரி வளர்த்தேனேடா? இப்படி ஒரு காரியத்தை எப்படி டா உனக்கு மனசு வந்தது...............


கருத்துகள் இல்லை: