OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 12 டிசம்பர், 2013

ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!


ஊடகம் நடத்தும் விபச்சாரம்!!!!!!!!!

இந்த ஊடகங்களை பற்றி பல முறை நான் எழுதியுள்ளேன் இவர்கள் தங்களின் TRP யை ஏற்றிக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று அதற்க்கு மிக அருமையான உதாரணம் சமீபத்திய சிங்கபூர் கலவரம்!!!!!!!!

இதில் ஒருத்தன் குடிபோதையில் போயி பஸ்ஸில் விழுந்து இறந்துவிட்டான் இதற்க்கு இவர்கள் (நம் தமிழர்கள்) செய்தது தேவையற்ற செயல் மேலும் கண்டிக்கதக்கது, இவர்களின் போதைக்கு ஊருகாயாக 27 தமிழர்கள் சிறையில் இதில் அப்பாவிகள் எத்தனை பேர் என்று தெரியவில்லை, அவர்களுக்கு எனது அனுதாபங்கள்!!!!!

நடந்தது இப்படி இருக்க இந்த ஊடகங்களோ ஏதோ நேரில் சென்று பார்த்தது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றது என்பதை சிங்கபூர் முகநூல் வாசிகள் மூலம் அறியலாம்!!!!!!!!!! ஆனால் பாருங்கள் இதுவரைக்கு இந்தியாவில் குண்டுவெடிக்கும் போதெல்லாம் இந்த ஊடகங்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடமே இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சுமத்தி தனது விபச்சார தொழிலை செய்துவிடும் அப்போதெல்லாம் யாரும் முகநூலில் இந்த ஊடகங்களை குறை சொல்லவில்லை, இப்பொழுது அவர்கள் வசிக்கும் நாட்டில் நடந்ததை பற்றி தவறாக சித்தரிக்கும் போது பொங்கி எழுகிறார்கள்!!!!!!!! நான் அனைவரையும் சொல்லவில்லை!!!!!!

உங்களுக்கு வந்தா ரத்தம்!!!!!!!! இஸ்லாமியர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???????? மனிதர்கள் பெருகும் அதே நேரத்தில் மனிதாபிமான கொன்று புதைக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை!!!!!!!!!!!

மேலும் இன்று சிங்கபூர் சிறையில் இருக்கும் அந்த 27 பேர்களின் குடும்பத்தின் நிலை???????????? மிகப்பெரிய கேள்விக்குறியாகயுள்ளது!!!!!!!

நம்முடைய கோபம் சரியான காரமில்லாமல் வீண்போகக்கூடாது!!!!!!!!!!!!!! ஆனால் இது தேவையில்லாத கோபம், போதையால் வந்த கொடூரம்!!!!!! கூடி குடியை மட்டுமில்லை ஒரு சமுதாயத்தை அழிக்கும்!!!!!!!! இனி அந்த அரசாங்கம் நமது தமிழர்களுக்கு விசா குடுக்க கெடுபிடிகளை அதிகரித்தல் ஆச்சரியபடுவதர்க்கில்லை!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை: