OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 29 நவம்பர், 2011

இன்று ஒரு தகவல். தெரிந்து கொள்வோம்.


இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி.

அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்..............

ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்......

நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்பு ஊசி என்கின்ற பெயரில் அவர்கள் நோய் கிருமியைதான் உள்ளே செலுத்துகிறார்கள்...........நம்முடைய உடம்புதான் அது என்ன கிருமி என்று கண்டுபிடித்து அதற்க்கு எதிரான ஒன்றை  நமது ரத்தத்தில் இருந்து தாயாரித்து அதை அழித்து விட்டு அந்த போர்முலாவை நமது உடலில் சேமித்து வைகின்றது...........பின்னர் மீண்டும் அந்த கிருமி நம்மை தாக்குமானால் அதன் பாதிப்பிலிருந்து நம்மை காக்கின்றது இதுதான் தடுப்பு ஊசிகளின் தத்துவம்.................இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள லிங்கில் பொய் பாருங்கள்.............

http://anatomictherapy.org/Videos.html

நான் சொன்ன அந்த நபரை பற்றி நீங்கள் இந்த வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி: டாக்டர் பாஸ்கர் 

கருத்துகள் இல்லை: