OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 25 ஏப்ரல், 2013

தீவியதர்ஷினியை வைத்து டி ஆர் பி யை அதிகமாக்க வேசித்தனம் செய்கிறதா விஜய் டிவி?


கமல்ஹாசனுடன்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி.

கமல் தன் படங்களில் தான் யாரையும் குறை சொல்லவில்லை.. அவர்களின் தவறைத்தான் கிண்டல் செய்கிறேன் என்றார். இவர் செய்யும் தவறுகளை நாம் கிண்டல் செய்யலாமா.. 
அவருடைய கம்பானியன் என்ற அறிமுகத்துடன் கௌதமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.. இதில் என்ன தவறு என்று ஒரு சிலர் கேட்கலாம்..கமல் பயன்படுத்திய சில வார்த்தைகள் அந்த தவறை ஊர்ஜிதபடுத்தியது..

கமலும் கௌதமியும் திருமணமானவர்கள் (வெவ்வேறு துணையுடன்).. இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.. ஆனால் இவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை.. என்ன உறவுமுறை என்று தெரியவில்லை.. கமல் சொல்கிறார்.. உடலுறவுக்கு மட்டுமல்ல இந்த உறவு என்கிறார்.. ஒரு பிரபலமானவர் இதுபோல் செய்தால் அது சரி ஆகிவிடுமா..

மேலும், விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சியாளர்கள் கமலுடன் சிறு உரையாடல் வேறு.. அவர்களில் பிரியா என்பவர் சொன்னது நமது கலாச்சாரத்திற்கு புதியது..அவர் சொல்கிறார்.."என் மகனிடம் சொன்னேன், உன் அப்பாவை போகசொல்..நான் கமலுடன் வாழ்ந்துகொள்வேன்" ....அருமை..

மற்றுமொரு நிகழ்ச்சியாளர்..டி டி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி.. இவருடைய விருப்பம் கமல் தன்னை கட்டிபிடித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது..

இந்த செயல்களை எல்லோரும் கைதட்டி கொண்டாடுகிறார்கள்.. நாடும் மக்களும் நாசமாய் போகிறார்கள் என்பதன் அறிகுறியோ இது???
மேலும் கமல் புற்றுநோய் தாக்கபட்டவர்களைபற்றி சொல்லும்பொழுது "பூட்ட கேசு" "தேறாது" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்... இந்த வார்த்தைகள் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் எப்படி பாதிக்கும் ?

யென் இவர் கூட ஒரு படத்தில் கோமா நிலையில் உள்ள ஒரு நோயாளியை மருத்துவர் பூட்ட கேசு என்று சொல்லும்போது இவர் பேசும் வசனம் அதை சொல்ல நீங்க கடவுள் இல்லையே மருத்துவர்தானே என்பார்!!!!!!!!!!!!!!!!!!! அதெல்லாம் சும்மா காசு அள்ளத்தான் என்பதை நிரூபித்துவிட்டார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நல்லவேளை அந்த நடுத்தர வயது அம்மாவும், திவ்ய தர்ஷினியும் கமலை கட்டிப்பிடுத்து முத்தம் கொடுத்தால் போதும் என்ற ஒரு சின்ன ஆசைக் கனவோட நிறுத்திக்கொண்டார்கள்.

"யாராவது ஒரு க்ரேஸி ரசிகை, நான் கமலோட படுத்து எழுவதுபோல்  டெய்லி மாஸ்டர்பேட் செய்வேன் என்று ஏடாகூடமாகச் சொல்லியிருந்தால்க் கூட அதையும் நிறைவேற்ற தயங்கியிருக்க மாட்டார் நம்ம லோகநாயகன்" என்கிறார்கள் குதர்க்கம் பேசும் சிலர்.

ஆமா முத்தத்தில் அநாகரிகம் ஆரம்பிக்கவில்லை என்றால் எங்கே ஆரம்பிக்கிறது? இல்லைனா அப்படி எதுவுமே இல்லையா? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லாயிருக்கும்!
ரசிகர்களே சிந்திப்பீர் 

கருத்துகள் இல்லை: