OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 22 ஏப்ரல், 2013

டெல்லியும் கற்பழிப்பும், முகநூலும்!!!!!!!!!!!



இதனால என்னை தேசத் துரோகின்னு சொன்னாலும் சொல்லுவாங்க, டெல்லியில் முதல்ல 21 அப்புறம் 19 அப்புறம் 13 அப்புறம் 5 ரெண்டு நாளைக்கு முன்னாடி 4 வயசு பொண்ணு சாரி குழந்தையை…………………….. டேய் டெல்லி போலீஸ் புண்ணாக்குகளா உங்களுக்கு என்னதாந்த பிரச்சனை!!!!!!!!!!!!!!!! ஒரு வேலை கூட்டிக்கீட்டு குடுக்குறீங்களா???????????

சரி அரபு நாட்டு தண்டனை அப்படின்னு வாயை திறந்தாலே... காட்டுமிராண்டிதனம் அப்படின்னு சொல்லுது ஒரு கும்பல்.. கூப்பிட்டு கும்மி அடிங்க.. திருந்தவே மாட்டாணுங்க.. மைனர் குஞ்சையாவது சுடுங்கப்பா!!!! மேஜர் பொண்ணுங்க தப்பும். என்ன செய்தாலும் கேபதற்க்கு ஆள் இல்லை என்ற தைரியம்தான் இதர்க்கெல்லாம் காரணம் அப்படி மாட்டிக்கிட்டாலும் வக்கீல்களை வைத்து மன நோயாளி, இன்னும் மேஜர் ஆகலை சிறுவர் சீர்திருத்த பள்ளி என்று சென்று விடலாம் என்ற எண்ணம்தான், முதலில் இந்த வக்கீல்களை கூறுபோடவேண்டும்.

இன்னும் ஒருத்தர் எழுதுகிறார், ஒரு பெண்ணின் பாலாத்காரத்திர்க்கு அந்த பெண் அணியும் ஆடைதான் காரணம் என்று சொன்னார்களே, இப்ப இந்த பிஞ்சு குழந்தை மீது யென் நடந்தது என்று கேட்கிறார்??? பாவம் இவர் விஜய் டீவீ சன் டீவீ எல்லாம் பாற்பதில்லை போல அதில் குழந்தைகளை ஆடவிட்டு கைக்கொட்டி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை போல!!!!!!!!!!!!!!! இன்னும் சிலர் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளனும் என்கிறார்கள். இது டெல்லியில் மட்டும் நடைபெறவில்லை, ஆனால் இந்த வீணா போன விபச்சார ஊடகங்கள் டெல்லியில் உள்ளவங்க மட்டும் மனுசங்க, மற்றவங்க எல்லாம் மசிருங்க என்ற நினைப்பில் எழுதுகிறார்கள் மூதேவிங்க. இவர்கள் எல்லாம் நடிகர் நடிகைகளுக்கும், அரசியல் வாதிகளுக்கு விளக்கு புடிக்கிறவங்க தானே.

சரி இனி அந்த  மிருகங்களுக்கு என்ன தண்டனை தரலாம்?. ஒரு 7 வருடம் சிறை தண்டனை? 15 வருடம்? அல்லது ஆயுள் தண்டனை? இந்த உலகில் எத்தனை வகை தண்டனை குடுத்தாலும் அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன திருப்தி வராது, இந்த மிருகத்தை நடு ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கில் இட வேண்டும், அதை பார்க்கும் மற்றவர்கள் இனி அது போன்ற தவறை செய்ய பயப்பட வேண்டும், இதை உடனே எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நடத்திட வேண்டும். இதெல்லாம் இந்த இந்தியாவில் சாத்தியமா?

 தண்டனைகள் கடுமையானால்தான், தவறுகள் குறையும், யாரோ சொன்னது மறுபடியும் நியாபகத்திர்க்கு வந்துதொலைகிறது!!!!!!!

மனித நேய ஆர்வலர்களே, தயவுசெய்து இவர்களின் தூக்கிற்க்க்கும் வக்காலத்து வாங்கி கொண்டு வறாதீர்கள், உங்கள் வீட்டிலும் இவளை போன்ற ஒரு குழந்தை இருக்க கூடும்.

யார் எப்படி சொன்னாலும் சரி, இதற்க்கு ஒரே மருந்து இஸ்லாம்தான், இஸ்லாத்தின் குற்றவியல் தண்டனைதான், ஒரே ஒரு முறை செயல் படுத்துங்கள், அடுத்த முறை ஒருத்தன் அந்த தவறை செய்ய துணிவான்.

கருத்துகள் இல்லை: