OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 15 பிப்ரவரி, 2012

இதோ நமது 300வது பதிவு!!!!!!



இதோ இப்பதான் பிளாக் ஆரம்பித்து போன்று உள்ளது ஒண்ணு நூறாகி, நூறு இருநூறாகி இப்போ முன்னூறாகிவிட்டது.


இதில் அதிகமானது அடுத்தவர்களின் வலைபூக்களில் சுட்டதுதான் என்றாலும் ஒரு நன்றியுடன் அதை பதிவிட்டு இருக்கிறேன், இதில் நன்றி கூறாமல் விட்டமைக்கு மன்னிக்கவும், இருந்தாலும் நமது சொந்த முயற்சியும் உண்டு. இந்த பொழபிற்க்கு தூக்குள தொங்கலாம் என்று நீங்க எல்லாம் கேட்குறது எனக்கு புரியுது என்ன பண்றது, பிளாக் திறந்தாச்சு ஏதாவது போடணுமே, நானும் சும்மா எல்லோரும் வைதிருக்கிறார்கள் என்றுதான் நான் திறந்தேன், அதன் பிறகுதான் யோசித்தேன், இதை யென் நாம் தொடர கூடாது என்று, அந்த தொடர்ச்சிதான் இன்று முன்னூராக வந்து நிற்கின்றது, இந்த இரண்டு வருட காலத்தில் ஒரு பதிவரிடம் மிக மோசமான பல்பு ஒன்றையும் வாங்கியுள்ளேன், அது எனக்கு சரியான ஒரு பாடம், அதனால் என்னுடைய மானம் மேலும் போகாமல் அதை மறைத்த அந்த பதிவருக்கு எனது நன்றிகள்.
அதே போன்று எனக்கு இந்த சினிமா விமர்சனமெல்லாம் எழுதுவதில் கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது, அப்புறம் இந்த 18+ போன்ற பதிவுகளும் எழுத எனக்கு விருப்பமில்லை, என்னுடைய காமெடி பதிவுகளில் வேண்டுமென்றால் அப்படி ஓன்றிரண்டு வந்திருக்கும், அது ஒரு காமெடிக்காவே தவிர வேற ஒன்றுமில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
மேலும் கடந்த ஒரு மாதமாக நான் விடுப்பில் இருந்த காரணத்தினால் என்னால் பதிவு எதுவும் இடமுடியவில்லை.
சரி இனி நாம் நமது முன்னூறாவது பதிவிர்க்குக்கு வருவோம், எனது நூறாவது பதிவு வெறும் காமெடியாகவே போய்விட்டது, இருநூறாவது பதிவு எனது கண்டனத்தை பதிவு செய்தேன், அதனால் என்னுடைய இந்த முன்னூராவது பதிவை கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சிந்திக்க கூடியதாகவும்....ஆக்கியுள்ளேன்..............இதில் எல்லாமே படங்கள்தான் ஆனால் அதில் பாடங்களும் உண்டு.




1. உலகமகா கொலை மற்றும் கொள்ளைக்காரன்.


 2. தமிழக மக்கள் திருந்த போவது எப்போது???? அது எப்போதும் கேள்விக்குறிதான்!!!!

3. கணினியில் இருப்பது போன்று நாம் வாழ்கையிலும் ஒரு Delete All இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன யெஸ் பட்டனை அழுதிடலாமா??????????????



4.  தம்பி சைட்டிஸ் இன்னும் வரலை? இது என்ன டாஸ்மாக்கா???

5. உலகத்தில் இந்த கொடுமை இந்தியாவில் மட்டும்தான் நடக்கும், அதுவும் இந்த அம்மாக்கு கொஞ்சம் ஜாஸ்திதான்.....




6.  அதவிட இந்த கொடுமையா பாருங்க. இது கண்டிப்பாக இந்தியாவுள மட்டும்தான் நடக்கும்.

7.  அதே போன்று மேலும் ஒரு இந்திய கொடுமை.
வெளிநாட்டு பார்லிமெண்ட்                                             இந்திய  பார்லிமெண்ட் 

 


8. இப்ப முகபுத்தகாதில் நடக்கின்ற கொடுமைகளை பாருங்க.

9. இவர்கள் இப்படி இருந்தால்? தமிழக எப்படி உருப்படும். பெரிய சுதந்திரம் வாங்கிட்டாங்க இதுல போஸ்  வேற தோஒ!!!!!!!!!!!!!!!



10. கடைசியாக நம்ம கருப்பு சிங்கம்..............!!!! டாஸ்மாக் தங்கம்.................


கடைசியாக உறுபட சில வரிகள்.: (அதுவும் புகைபடம்தான்)






கடைசியாக ஒரு தத்துவம்:- கையில காசு இல்லைனா எதுவுமே வாங்கமுடியாதுன்னு சொல்றாங்க, அது பொய்  எப்பவும் மனச தளரவிடாதீங்க , எதுவுமே இல்லைனா கடன் வாங்கலாம். இதுதான் பாசிடிவ் திங்கிங். 


உங்கள் கருத்துக்கள் என்னுடைய தவறை திருத்திக்கொள்ள உதவும்......................





கருத்துகள் இல்லை: