OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 2 அக்டோபர், 2013

இன்று காந்தி ஜெயந்தி, இந்தியா அரசாங்கத்தின் பூந்தி!!!

காந்தியை கொன்ற போது கோட்சே யென் தன்னுடைய கைய்யில் இஸ்மாயில் என்று இஸ்லாமிய பெயரை பச்சை குத்திக்கொண்டு வார வேண்டும். 

காந்தியை கொன்றது ஒரு இஸ்லாமியன் என்று அவசர அவசரமாக இந்தியா முழுவதும் இந்துதுவா ஆதரவாளர்கள் ஏன் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

காந்திக்கொள்ளப்பட்ட சில மணிநேரத்திற்குள் நேரு வானொலி மூலமாக காந்தியை சுட்டது இஸ்லாமியர் அல்ல ஒரு இந்து என்று அறிவிப்பை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்?

அப்படி செய்யாவிட்டால் இந்தியாவில் பல்லாயிரம் கணக்கான இஸ்லாமியர்களை படுகொலை செய்திருப்பார்கள். இப்படி எல்லாத்துக்கும் என்ன காரணம் என்று தெரிந்தும் அதை எல்லாம் முறையாக விசாரிக்காமல் வருடா வருடம் காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய அரசாங்கத்தை என்ன செய்யலாம்??????????

பூந்திதான் குடுக்க முடியும்

கருத்துகள் இல்லை: