OnlinePJ

Thanks for Visiting my Page

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சில சமயங்களில் சில மனிதர்கள்!!!!!!!!!!!! மீள் பதிவு .

​மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்!


மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும்,  50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த,  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ,  தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது    அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள்,  மனுக்களை பெற்று,  எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்...

உண்மையை உணருமா? இந்து சமுதாயம்!



கடந்த சில வாரங்களாக மிகவும் பிரபலமாக பேசப்படுவது, ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப்பட்ட முதல் நடிகை என்ற உலக சாதனைக்கு உரித்தான குஷ்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உடுத்தி இருந்த புடவைதான் சர்ச்சைக்கு காரணம்.


அவர் அணிந்து இருந்த புடவையில், கிருஷ்ணபகவான், ராமர் மற்றும் ஹனுமான் ஆகிய கடவுளின் உருவங்கள் இருந்தன.

"
திட்டமிட்டே குஷ்பு இந்த புடவையை அணிந்து வந்து இருக்கிறார். யாருமே ராமர் மற்றும் பிரம்மசாரிய கடவுளான அனுமார் ஆகிய உருவங்கள் படைத்த சேலையை அணிவது இல்லை. இப்படி இந்து கடவுள்களை அவமதித்தற்க்காக, அவர் மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,அவருக்கு எதிராக போராட்டாங்கள் நடத்துவோம்" என்று அறிவித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இப்படி உடுத்தி வந்த குஷ்பூவை எதிர்க்கும் இவர்கள், அந்த புடவையை தயாரித்தவர்களை ஏன் எதிர்க்கவில்லை, ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள் உருவத்தை போட்டு டு பீசில் காட்சி தந்ததை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் புடவை விஷயத்தில் முதலில் இவர்கள் அதனை தயாரித்த மற்றும் விற்பனை செய்த நிறுவனதினர் மீதுதான் இவர்களின் எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டியவர்களிடம் காட்டுங்கள், இப்படி திரையில் விபச்சாரம் செய்யும் ஒருத்தியுடன் காட்டி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.