OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கருத்து சுதந்திரம் பேசுரவங்க எல்லாம் இப்ப எங்கள் மூத்திரத்தை குடிங்க!!!!!!!!!!!

என்னடா தலைப்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு அப்படின்னு நினைச்சீன்கன்னா தயவு செய்து இதற்க்கு மேல படிக்காதீங்க.

இதே வருடம் ஆரம்பத்தில் கமலஹாசன் என்கின்ற ஒரு உலக மகா கூத்தாடி (அப்படின்னு அவனே சொல்லிக்கிறான்) ஒரு உலக மாகா காவியத்தை எடுத்தான் அதுல இஸ்லாமிய சமுதாயத்தை இதுவரைக்கும் ஒரு விஜயகாந்தோ, அர்ஜுனோ செய்யாத ஒன்றை அவன் அரங்கேற்றி இந்த இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள்தான் என்பதை காட்டினான், இதை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகளை நோக்கி இந்த காவி கருத்து சுதந்திரம் பேசும் கபோதிகள் படத்தை படமா பாருங்க!!!!!!!!!! படுத்த்கிட்டு பார்க்காதீங்காண்ணு அப்படி இப்படின்னு குதிச்சாங்க!!!

இதுல இதே கூத்தாடி கூட்டத்தில் உள்ள பாரதிராஜா போன்ற பரடேசிங்களும் ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை ஏரியிர கொள்ளியிலி எண்ணெயை ஊத்துவது போன்று ஊத்தினார்கள். ஆனால் இன்று ஒரு உலகமகா காவியம் இவர்களின் இனத்தை (தமிழினத்தை) கொச்சை படுத்தி வருகிறதாம் அதனால் அதை வெளி இடக்கூடாதாம்!!!!!!!!!!!!!! இதே தமிழினம்தான் சொத்துக்கு வழியில்லை என்றாலும் தனக்கு பிடித்த கூத்தாடி பேனருக்கும், கடவுட்க்கும் பால் ஊட்ட தவருவது கிடையாது அப்ப எல்லாம் போகாத இவர்களின் மானம் இந்த காவியத்தால் போகின்றதாம் தூ!!!!!!!!!!!! வெட்கமா இல்லை???????? கேவலமா இல்லை????????

இஸ்லாமியர்கள் எதிர்த்தால் அது கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது, நீங்கள் எதிர்த்தால் மட்டும்!!!!!!!! நல்லா வந்துடா போகுது வாயில!!!!!!!!!!!!!

இதுல ஒரு வலைதளத்துல சொல்றாங்க "விடுதலை புலிகள் வீடு புகுந்து தாக்கியதே இல்லையாம் - viviruppu.com 

ஆமா சரிதான் அவர்கள் பள்ளிவாயல்களில் முஸ்லீம்கள் தொழுதுக்கொண்டு இருக்கும் பொது தாக்கும் கோழைகள்தானே யார் இல்லை என்று சொன்னது, மேலும் மக்கள் பயன்பெறும் விமானநிலையத்தை அழிதவர்கள்தானே, ஆனால் வீடு புகுந்து தாக்கியதில்லை நம்பிட்டோம். 

நீங்கள் கமலஹாசன் எடுத்த காவியத்தில் சொல்லும் படி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றால் ஜான் ஆபிரஹாம் எடுத்த காவியத்தில் சொல்லும் புலிகளும் தீவிரவாதிகள்தான். 

இல்லை தெரியாமத்தான் கேட்குறேன், புலிகள் செய்ததற்க்கு பெயர் போராட்டமா??????????

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கேடுகெட்ட, மானங்க்கெட்ட தூ!!!!!!!!!!!!!!!!!!!!!!


கேடுகெட்ட, மானங்க்கெட்ட விபச்சார ஊடகங்களே யாரை எங்கே கூட்டிகுடுத்துக்கிட்டு இருக்கீங்க, இதே வருடம் ஆரபத்தில் இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு பெண் தாந்தோன்றி னமாக சுற்றியதால் சில மிருகங்களுக்கு இரையானால் அதர்க்காக அன்றுதான் இந்தியாவில் முதன் முதலாக கற்பழிப்பு நடந்தது போன்று அனைத்து மீடியாக்களும், இந்தியா மக்களும் (மண்ணாங்கட்டிகள்) சேர்ந்துக்கொண்டு பல போராட்டங்கள் செய்து அந்த மிருகங்களை கைது செய்ய வைத்தனர்.

ஆனால் இன்று நமது தமிழகத்தில் திருச்சியில் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி அதை விட கொடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு ரயிலில் தூக்கி வீசப்பட்டுள்ளால். இதனை இதுவரை பத்தோடு பதினொன்றாகத்தான் இந்த மீடியாக்கள் வெளியீட்டு வருகின்றன. ஏன் இந்த பாகுபாடு? யாருக்கு இந்த கொலைவெறி என்றே தெரியவில்லை, இந்த நாட்டில் உள்ள  இந்த மாதிரியான மிருகங்களுக்கா அல்லது இந்த மீடியாக்கலுக்கா? பெண் சுதந்திரம் பேசும் போராளிகள் எங்கே? எங்கே அந்த உண்மை உடனகுடன் மீடியாக்கள்!!!!!!!!!!

இல்லை இதற்க்கெல்லாம் ஒரே காரணம் அந்த பெண் ஒரு இஸ்லாமிய பெண், இது ஒன்று போதாதா இந்த காவிய நாட்டில் கொலை செய்யபடுவதற்க்கு. உடனே வந்துவிடாதீர்கள் இதற்க்கு ஏன் மாத சாயம் பூசுகின்றீர்கள் என்று??? இதுவரை இந்தியாவில் நடந்த அனைத்து கலவரங்களும் மாத சாயல் மூலமே நடந்துள்ளது அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் அழிந்ததுதான் அதிகம்.

இனிமேல எவனாவது அங்கே அந்த பொன்னை கெடுத்தான் இங்கே இந்த பொண்ண கெடுத்தான்னு சும்மா கொடி புடிச்சிக்கிட்டு வாங்க அப்ப வைசிக்கிறேன்!!!!!!!!!!!!!

இந்த பொண்ணுக்கான நீதி எப்படி கிடைக்கணும்னு நாங்க பார்த்துக்குறோம்!!!!!!!!!!!!!!

தமிழக அரசே!! திருச்சியில் துந்துதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 8 ம் வகுப்பு மாணவி சகோதரி தௌஃபிக் சுல்தானா (13 வயது)வை கொலை செய்த காம காவிவெறி நாய்களை கண்டுபிடித்து உடனே தூக்கில் போடு!!!!!!!!!!!!!!!!